Tag: இலங்கை

இலங்கைக் கடற்படை படகு மோதி உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

இலங்கைக் கடற்படை ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு…

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை – இலங்கை அரசு அறிவிப்பு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் செல்ல இனி விசா…

இலங்கை:ஆறுமுக நாவலரின் குருபூஜை விழாவும் 200 வது பிறந்தநாள் நிறைவு

இலங்கையில் சென்ற வாரம் ஆறுமுக நாவலரின் குருபூஜை விழாவும் 200 வது பிறந்தநாள் நிறைவு விழாவும் நடைபெற்றது. அவ்வமயம் யாழ்ப்பாணம் நகர சபையும், நல்லூர் ஆதீனமும், கலாச்சார…

இலங்கை அதிபரின் வீட்டைக் கொளுத்திய போராட்டக்காரர்கள்

இலங்கையில் மகிந்த ராஜபக்சே மற்றும் அரசியல்வாதிகளின் வீட்டை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு…

இலங்கையில் தொடரும் போராட்டங்கள்- கடைகள் மூடல், போக்குவரத்து நிறுத்தம்!!

இலங்கையில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பொது மக்கள் ஒப்பாரி வைத்தும், டயர்களை எரித்தும்..போராட்டம்!! இலங்கையில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று…

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்த பொருளாதாரம்!!

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பஞ்சம் நிலவி வருவதால், அங்கு அத்தியாவசிய தேவையான உணவு பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பது அந்நாட்டு…

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த படகில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்..

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த படகில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர். நாகை மாவட்டம்…

நாகையில் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற பிரபல யூடியூபர் வீட்டில் 2 ஆவது நாளாக சோதனை – பென் டிரைவ் சிக்கியது.

நாகை துறைமுகம் அருகே கீச்சாங்குப்பம் ஆற்றுப்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தப்படுவதாக நாகை சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்குமாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு…