சென்னை: ஈசிஆர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!
ஈசிஆர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில்…