Tag: உள்ளாட்சித் தேர்தல்

மயிலாடுதுறை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி வார்டு வாரியான  வாக்காளர் பட்டியலை கலெக்டர் லலிதா வெளியிட்டார்.

மயிலாடுதுறை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி வார்டு வாரியான வாக்காளர் பட்டியலை கலெக்டர் லலிதா வெளியிட்டார். நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்…

தமிழ்நாட்டின் மூத்த ஊராட்சி தலைவராக பதவியேற்றுக்கொண்ட 90 வயது பெருமாத்தாள் பாட்டி!

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற்றது. ஒரு லட்சம் பதவிகளுக்கு நடைபெற்ற இந்தத்…

கடலூர் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி- திமுகவினர் கொண்டாட்டம்!

கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் குமராட்சி, திருமுட்டம் பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் திமுகவினர் அமோக வெற்றி பெற்றனர் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் செய்த வேளான்மை…

வாக்கு எண்ணிக்கை துவங்க தாமதம்… அசந்து தூங்கிய அரசு ஊழியர்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை துவங்க தாமதமானதால், தேர்தல் பணிக்கு வந்த அரசு ஊழியர் அசந்து தூங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. வாக்கு பெட்டிகளை…

மயிலாதுறையில் ஒரே ஒரு ஊராட்சிக்கு மட்டும் நடந்த ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த வேட்டங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதை தொடர்ந்து…

காட்டுச்சேரி 30 வது வார்டு ஒன்றிய குழு இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட செ.செல்வம் 791 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் காட்டுச்சேரி 30 வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய…

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல்; 9 மாவட்ட வாக்கு எண்ணிக்கை – முன்னிலை நிலவரம்

உள்ளாட்சித் தேர்தல் (9 மாவட்டங்கள்): முன்னணி நிலவரம்: மாவட்ட கவுன்சிலர்கள் – 140 இடங்கள் திமுக கூட்டணி – 31 அதிமுக கூட்டணி -01 பா.ம.க -00…

குத்தாலம் ஊராட்சி 15-ஆவது வார்டு ஒன்றியக் குழு வேட்பாளருக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் ஒன்றியம் வார்டு எண் 15 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ராக்கெட் ரமேஷ் ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு…

உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேர்மையான முறையில்…

செம்பனார்கோயில் ஊராட்சி 30 ஆவது வார்டு ஒன்றியக்குழு வேட்பாளருக்கு பூம்புகார் எம்.எல்.ஏ. வாக்குசேகரித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோயில் ஒன்றியம் காட்டுச்சேரி, சந்திராபாடி, திருக்களாச்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளின் வார்டு எண் 30 ஒன்றியக்குழு வேட்பாளர் செ.செல்வத்தை ஆதரித்து…