Tag: உள்ளாட்சித் தேர்தல்

கடலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி காலிப் பதவிகளுக்கான தோ்தலில் 20 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. 5 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா், 10 ஊராட்சி மன்றத் தலைவா், 33…

உள்ளாட்சி தேர்தலில் நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்: பொதுமக்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்.!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தனித்து…

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட அமமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்.!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட…

உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவது அவசியம் – சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டமாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து…

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பு மனு தாக்கல்.!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டுச்சேரி 30-வது வார்டு ஒன்றியக் குழுக்காண இடைத்தேர்தல் வருகின்ற 9 10 2021 அன்று நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனு…

குத்தாலம் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் 15-ஆவது வார்டு மற்றும் செம்பனார்கோவில் 30-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான திராவிட முன்னேற்றக்…

”எங்களுக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை” – திருமாவளவன் பேட்டி!

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற…