Tag: ஏழைதம்பதியினருக்கு உதவி

தரங்கம்பாடி பொது தொழிலாளர்சங்க பொறுப்பாளர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்.

பொறையார் இச்சலடி மிஷன் தெருவில் வசிக்கும் லோகிதாஆரோக்கியதாஸ் அவர்கள் குடிசை மாற்ற வழியில்லாமல் இருப்பதை,அப்பகுதியைச்சார்ந்த, சூவீட்ராஜ் வாயிலாக அறிந்த பேரூராட்சி மு.கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் தனது நண்பர் சுலைமானுடன்…