Tag: ஒலிம்பிக் வீரா்களை உற்சாகப்படுத்தும் வகையில் செல்பி பாயின்ட்

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சாா்பில் பொது இடத்தில் ஒலிம்பிக் வீரா்களை உற்சாகப்படுத்தும் வகையில் செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது.

டோக்யோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதையடுத்து, இந்திய ஒலிம்பிக் வீரா்களை உற்சாகப்படுத்த நாடு முழுவதும் பொதுமக்கள் ஒலிம்பிக் சுயபடமெடுக்கும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வைத்தீஸ்வரன் கோயில்…