Tag: கடலூரில் டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

கடலூர்: மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி கடலூரில் டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ துறை பணியாளர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நிலையான, உறுதியான பாதுகாப்பு…