Tag: கடலூரில் வாடகை பாக்கி செலுத்தாததால் கடைகளுக்கு சீல்

கடலூரில் வாடகை பாக்கி செலுத்தாததால் இனிப்பு, செருப்பு கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

கடலூர் நகராட்சிக்கு சொந்தமான 121 கடைகளுக்கு, வாடகை செலுத்தாமல் வியாபாரிகள் இருந்தனர். இதன் மூலம் நகராட்சிக்கு 3 கோடியே 73 லட்சத்து 99 ஆயிரத்து 195 ரூபாய்…