கடலூர் மாவட்டம்: நவகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!!
புவனகிரி அருகே, புளியங்குடி கிராமத்தில் நவ காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நவ காளியம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
புவனகிரி அருகே, புளியங்குடி கிராமத்தில் நவ காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நவ காளியம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு…
விருத்தாசலம், விருத்தாசலத்தில் புகழ்பெற்ற தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 48-வது ஆண்டு பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஏராளமான கிறிஸ்தவர்கள்…
சிதம்பரம், அண்ணாமலைநகர் அ.தி.மு.க. நகர செயலாளர் உத்திராபதி, கவுன்சிலர்கள் முருகையன், மாலதி, நிர்மலாதேவி, வத்சலா மற்றும் கட்சி நிர்வாகிகள் அண்ணாமலை நகர் பேரூராட்சி அலுவலகத்துக்கு காலிகுடங்களுடன் திரண்டு…
கடலூர், அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை இல்லாததால், ஒரு நோயாளி சிகிச்சை அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டார். இதையடுத்து அவர்…
கடலூர் கம்மியம்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). தொழிலாளி. இவருடைய மனைவி தனம் கடந்த 27-ந்தேதி உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் பன்னீர்செல்வம்…
மந்தாரக்குப்பம் அருகே தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மந்தாரக்குப்பம் அடுத்த ஐ.டி.ஐ.நகர், திருவள்ளுவர் நகர், சிவாஜி நகர், பட்டையர் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும்…
நெல்லிக்குப்பம் அருகே, திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் மற்றும் உரக்கிடங்கில் நேற்று காலை கலெக்டர் பாலசுப்பிரமணியம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது…
திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஜீவா மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் வேடப்பன் தலைமை தாங்கினார். ராஜேந்திரன், செல்வகுமார்,…
கடலூர், விருத்தாசலம் அருகே பெலாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை விவசாயிகள் பெயரில் போலி ஆவணங்கள் வைத்தும்,…
ஸ்ரீமுஷ்ணம் சப்தரிஷி தெருவை சேர்ந்தவர் கன்னிச்செல்வி (வயது 50). இவரது கணவர் செல்வம் இறந்துவிட்டதால், கன்னிச்செல்வி தனது தாய் வசந்தாவுடன் வசித்து வருகிறார். நேற்று காலை 5.30…