Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: குடும்பத்துடன் ஆட்டோ டிரைவர்கள் தர்ணா!!

கடலூர் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த 53 டிரைவர்கள் சங்க தலைவர் சிவா தலைமையில், தங்களது குடும்பத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர்…

கடலூர் மாவட்டம்: 90 நீர் நிலைகளில் 190 ஹெக்டேர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு!!

கடலூர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துறை வாரியான சாதனை…

கடலூர் மாவட்டம்: ஆட்டோ டிரைவர் மர்ம சாவு!!

பண்ருட்டி கணபதி நகர் காமராஜர் வீதியை சேர்ந்தவர் ராஜா (வயது 36). ஆட்டோ டிரைவர். நேற்று ராஜா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்…

கடலூர் மாவட்டம்: மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதி தொழிலாளி மரணம்!!

கடலூர் முதுநகர், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆயிக்குப்பம் இடைகொண்டன்பட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாயவன் மகன் லோகநாதன் (வயது 24). தொழிலாளி. இவர் கடலூர் முதுநகர் அடுத்த…

கடலூர் மாவட்டம்: இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!!

சிதம்பரம், நடராஜர் மற்றும் தில்லை காளி குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனலை தடை செய்யக்கோரியும், அந்த யூடியூப் சேனலை நடத்திவருபவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாியும் சிதம்பரத்தில்…

கடலூர் மாவட்டம்: புதிய பஸ் நிலையம் வேறு இடத்துக்கு மாற்றம்!!

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பஸ்களும் அதிக அளவில் இயக்கப்படுகிறது. ஆனால்…

கடலூர் மாவட்டம்: தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!!

கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை வழியாக சிதம்பரத்திற்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை 7 மணியளவில் தனியார் பஸ் ஒன்று சிதம்பரத்துக்கு புறப்பட்டது.…

கடலூர் மாவட்டம்: நவீன தொழில்நுட்ப முறையில் பனைவெல்லம் தயாரிக்கும் பயிற்சி!!

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் நவீன தொழில்நுட்ப முறையில் பனைவெல்லம், பனங்கற்கண்டு மற்றும் இதர பனைவெல்ல மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி…

கடலூர் மாவட்டம்: கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை!!

நெல்லிக்குப்பம், கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகே உள்ள சி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகன் செல்வக்குமார் (வயது 20). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு…

கடலூர் மாவட்டம்: ஷோரூமில் தீ’ பிடித்து 42 வாகனங்கள் எரிந்து சேதம்!!

வேப்பூர், விருத்தாசலம் ராமதாஸ் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் வேப்பூர் கூட்டுரோட்டில் இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். நேற்று இரவு செந்தில்குமார் வழக்கம்போல்…