கடலூர் மாவட்டம்: கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் காரை வழிமறித்து தாக்குதல்!!
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பூவானிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக அருள்ஜோதி உள்ளார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய அணி துணை செயலாளராக…