Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: சுவர் இடிந்து விழுந்து பெண் பலி!!

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே காவாலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி பட்டம்மாள் என்கிற மேரி (வயது 36). இவர் நேற்று காலை 7.30 மணிக்கு…

கடலூர் மாவட்டம்: கடலூர் மாவட்டத்தில் 99.68 டிகிரி வெயில் கொளுத்தியது!!

கடலூர், தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்களும் கோடை காலமாகும். கோடை காலத்தில் வறுத்தெடுக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக கடந்த சில…

கடலூர் மாவட்டம்: அதிகாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!!

திட்டக்குடி அருகே, மாளிகை கோட்டம் ஊராட்சி பாபுஜி நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும், கழிப்பறை வசதி…

கடலூர் மாவட்டம்: தொகுப்பூதிய ஊழியர்கள் நூதன போராட்டம்!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் அண்ணாமலை…

கடலூர் மாவட்டம்: நகராட்சியில் இருந்து பன்றி பிடிக்க வந்தவர்கள் மீது தாக்குதல்!!

சிதம்பரத்தில் நகராட்சியில் இருந்து பன்றிகள் பிடிக்க வந்தவர்களை வழிமறித்து, அதன் உரிமையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிதம்பரம், அண்ணா தெருவை சேர்ந்த முகேன் என்கிற…

கடலூர் மாவட்டம்: தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து…

கடலூர் மாவட்டம்: காட்டுமன்னார்கோவிலில் ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

காட்டுமன்னார்கோவில் அருகே, கண்டமங்கலம் ஊராட்சியில் நேற்று முன்தினம் நடந்த கிராமசபை கூட்டத்தின் போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை ஊராட்சி மன்ற துணை தலைவர்…

கடலூர் மாவட்டம்: கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு!!

நெல்லிக்குப்பம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜான்சிராணி தென்னரசு, வட்டார வளர்ச்சி…

கடலூர் மாவட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

ரீமுஷ்ணம் அருகே, சாத்தாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்…

கடலூர் மாவட்டம்: நோயாளியை ஸ்ரெட்ச்சரில் அழைத்து வந்த உறவினர்கள்!!

கடலூர் திருவந்திபுரம் அடுத்த கே.என்.பேட்டையை சேர்ந்தவர் பேபி (வயது 60). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இதனால் பேபி, தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2…