Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: பொதுமக்கள் சாலை மறியல்!!

சிதம்பரம் அம்பேத்கர் நகரில் 90-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாலமான் வாய்க்கால் கரையோரம் நீர்நிலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிதம்பரம் நகராட்சி நிர்வாகம்…

கடலூர் மாவட்டம்: திருநாவுக்கரசர் கோவிலில் குருபூஜை விழா!!

பண்ருட்டி அருகே, திருவாமூர் கிராமத்தில் பழமைவாய்ந்த திருநாவுக்கரசர் கோவில் உள்ளது. சைவ நாயன்மார்கள் ஆன நால்வரில் சுந்தர் (அப்பர்) பிறந்து வாழ்ந்த ஊரான இங்கு ஆண்டுதோறும் சித்திரை…

கடலூர் மாவட்டம்: லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!!

விருத்தாசலம் அருகே, உள்ள விசலூர் கிராமத்தில் சுமார் 68 ஏக்கர் பரப்பளவில் கிசா ஏரி அமைந்துள்ளது. விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை இடையே தொழில் தட சாலை அமைக்கும் திட்டத்திற்காக, இந்த…

கடலூர் மாவட்டம்: அாியவகை ஆந்தை!!

விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகே உள்ள வானொலி திடலில் உள்ள சுவற்றின் மேல் நேற்று அரியவகை ஆந்தை ஒன்று உட்கார்ந்து கொண்டிருந்தது. மனித குழந்தையை போல் உருவம்…

கடலூர் மாவட்டம்: என்.எல்.சி. தலைமை அலுவலகத்திற்கு பொதுமக்கள் மனு அளிக்க திரண்டு வந்ததால் பரபரப்பு!!

நெய்வேலி அருகே, மந்தாரக்குப்பத்தில் ஐ.டி.ஐ. நகர், சிவாஜி நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தால்…

கடலூர் மாவட்டம்: கூரை வீடு, பெட்டிக்கடை எரிந்து சேதம்!!

நெல்லிக்குப்பம் அருகே, உள்ள வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருடைய கூரை வீடு நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த…

கடலூர் மாவட்டம்: இருசக்கர வாகனம் மோதி விவசாயி மரணம்!!

திட்டக்குடி அருகே, உள்ள கொடிக்களம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் ரங்கசாமி (வயது 54), விவசாயி. இவர் சம்பவத்தன்று அதேஊரில் உள்ள விருத்தாசலம்-திட்டக்குடி மெயின்ரோட்டில் நடந்து சென்று…

கடலூர் மாவட்டம்: விடுதிகளை காலி செய்ய மறுத்து மாணவர்கள் தொடர் போராட்டம்!!

மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் விடுதிகளை காலி செய்ய மறுத்து மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு விடுதியில் இருந்து வழங்கப்பட்ட உணவும்…

கடலூர் மாவட்டம்: பள்ளத்தில் வேன் பாய்ந்து தொழிலாளி மரணம்!!

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 45). கூலி தொழிலாளியான இவர் தனது குடும்பத்தினர் மற்றும் பக்கத்து ஊர்களை சேர்ந்த உறவினர்களுடன் திருநள்ளாறு…

கடலூர் மாவட்டம்: பட்டா மாற்றம் செய்ய ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது!!

குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், கிராம உதவியாளர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார்…