Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கு – கடலூர் கோர்ட்டில் 126 பேர் ஆஜர்!!

கடலூர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலம் கடந்த 2014-ம் ஆண்டு இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு நடந்த தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு வினாத்தாளை…

கடலூர் மாவட்டம்: கடலூர் முதுநகரில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைபோலீசார் விசாரணை!!

கடலூர் முதுநகரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். கடலூர் முதுநகர் அன்னவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரகுமார் (வயது…

கடலூர் மாவட்டம்: ராமநத்தம் அருகே மணல் கடத்தல்; மினிலாரி பறிமுதல்!!

ராமநத்தம் போலீசார் இன்று அதிகாலை அதர்நத்தம் கிராம சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை ஓட்டி வந்த டிரைவர், போலீசாரை பார்த்ததும்…

கடலூர் மாவட்டம்: மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி!!

நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகர் எம்.ஆர்.கே. சாலையில் வசித்து வந்தவர் செல்லையா மகன் கிருபாநிதி(வயது 29). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று…

கடலூர் மாவட்டம்: வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது சாமி சிலை கிடைத்ததால் பரபரப்பு!!

பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகன் ராமசாமி (வயது 48), விவசாயி. இவர் நேற்று தனது கூரை வீட்டின் அருகில், அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை!!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடந்த ஆண்டு தமிழக அரசு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியாக அறிவித்தது. இதையடுத்து நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர்களிடம் மட்டும்…

கடலூர் மாவட்டம்: கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் சாலை மறியல்!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு வழங்கக்கோரி 7 திருநங்கைகள் திடீரென அங்குள்ள சாலையில்…

கடலூர் மாவட்டம்: 200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை!!

பண்ருட்டி நகராட்சி 26-வது வார்டிற்குட்பட்ட களத்துமேட்டில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து 200 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். 40 ஆண்டுகளாக வசித்து வரும் அவர்களுக்கு நகாட்சி…

கடலூர் மாவட்டம்: கடலூரில் மாணவர்களிடையே தாக்குதல்!!

கடலூர் மஞ்சக்குப்பத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று மாலை 4.30 மணி அளவில் பள்ளி முடிந்ததும், அங்கு படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் 40…

கடலூர் மாவட்டம்: கவுரவ விரிவுரையாளர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை-பணம் கொள்ளை!!

விருத்தாசலம் அருகே, கவுரவ விரிவுரையாளர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள சிறுவம்பார்…