Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: அாியவகை ஆந்தை!!

விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகே உள்ள வானொலி திடலில் உள்ள சுவற்றின் மேல் நேற்று அரியவகை ஆந்தை ஒன்று உட்கார்ந்து கொண்டிருந்தது. மனித குழந்தையை போல் உருவம்…

கடலூர் மாவட்டம்: என்.எல்.சி. தலைமை அலுவலகத்திற்கு பொதுமக்கள் மனு அளிக்க திரண்டு வந்ததால் பரபரப்பு!!

நெய்வேலி அருகே, மந்தாரக்குப்பத்தில் ஐ.டி.ஐ. நகர், சிவாஜி நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தால்…

கடலூர் மாவட்டம்: கூரை வீடு, பெட்டிக்கடை எரிந்து சேதம்!!

நெல்லிக்குப்பம் அருகே, உள்ள வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருடைய கூரை வீடு நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த…

கடலூர் மாவட்டம்: இருசக்கர வாகனம் மோதி விவசாயி மரணம்!!

திட்டக்குடி அருகே, உள்ள கொடிக்களம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் ரங்கசாமி (வயது 54), விவசாயி. இவர் சம்பவத்தன்று அதேஊரில் உள்ள விருத்தாசலம்-திட்டக்குடி மெயின்ரோட்டில் நடந்து சென்று…

கடலூர் மாவட்டம்: விடுதிகளை காலி செய்ய மறுத்து மாணவர்கள் தொடர் போராட்டம்!!

மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் விடுதிகளை காலி செய்ய மறுத்து மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு விடுதியில் இருந்து வழங்கப்பட்ட உணவும்…

கடலூர் மாவட்டம்: பள்ளத்தில் வேன் பாய்ந்து தொழிலாளி மரணம்!!

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 45). கூலி தொழிலாளியான இவர் தனது குடும்பத்தினர் மற்றும் பக்கத்து ஊர்களை சேர்ந்த உறவினர்களுடன் திருநள்ளாறு…

கடலூர் மாவட்டம்: பட்டா மாற்றம் செய்ய ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது!!

குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், கிராம உதவியாளர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார்…

கடலூர் மாவட்டம்: அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கு – கடலூர் கோர்ட்டில் 126 பேர் ஆஜர்!!

கடலூர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலம் கடந்த 2014-ம் ஆண்டு இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு நடந்த தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு வினாத்தாளை…

கடலூர் மாவட்டம்: கடலூர் முதுநகரில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைபோலீசார் விசாரணை!!

கடலூர் முதுநகரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். கடலூர் முதுநகர் அன்னவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரகுமார் (வயது…

கடலூர் மாவட்டம்: ராமநத்தம் அருகே மணல் கடத்தல்; மினிலாரி பறிமுதல்!!

ராமநத்தம் போலீசார் இன்று அதிகாலை அதர்நத்தம் கிராம சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை ஓட்டி வந்த டிரைவர், போலீசாரை பார்த்ததும்…