Tag: கடலூர் மாவட்டம்

சிதம்பரம்: நாட்டியஞ்சலி நிறைவு நாள் விழாவில் கலந்து கொள் தமிழக கவர்னர் ரவி சிதம்பரத்திற்கு வருகை

சிதம்பரம் தெற்கு வீதியில் நடைபெற்று வரும் நாட்டியஞ்சலி நிறைவு நாள் விழாவில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ரவி சிதம்பரத்திற்கு வருகை வந்தார். அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர்…

கடலூர் மாவட்டத்தில்கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் 435 பேர் பலிபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 504 பேர் கைது

புத்தாண்டையொட்டி கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில், மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு பணி, கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதன் மூலம்…

பரங்கிப்பேட்டை அனல் மின் நிலையத்துக்கு பூட்டு போடும் போராட்டம் – பா.ம.க. செயலாளர் செல்வ மகேஷ்

பரங்கிப்பேட்டை பகுதி இளைஞர்களுக்கு வேலை வழங்காவிட்டால் அனல் மின் நிலையத்துக்கு பூட்டு போடும் போராட்டம் என்று மாவட்ட பா.ம.க. செயலாளர் செல்வ மகேஷ் அறிவித்துள்ளாா். கடலூர் புவனகிரி:…

கடலூர் மாவட்டம்: தடுப்பு கட்டையில் கார் மோதி சிறுவன் பலி!!

கடலூர் சேத்தியாத்தோப்பு, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன், பாலமுருகன், ராமர் மகன் பாதமுத்து(வயது 16) ஆகியோர் ஒரு காரில் வடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.…

கடலூர் மாவட்டம்: வேளாண்மை விரிவாக்க மையத்தில் கலெக்டர் ஆய்வு!!

புவனகிரி அருகே, வண்டுராயன்பட்டு கிராமத்தில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த எந்திரம் மூலம் அறுவடை செய்த நெல்லை…

கடலூர் மாவட்டம்: தபால் நிலையத்தை தமிழ் தேசிய பேரியக்கத்தினர் முற்றுகை!!

விருத்தாசலம், தமிழ் தேசிய பேரியக்கத்தினர் துணை தலைவர் முருகன் தலைமையில் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாட்டில் தபால்துறை,…

கடலூர் மாவட்டம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

விருத்தாசலம், பாலக்கரையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் அறிவழகி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுகந்தி வரவேற்றார்.…

கடலூர் மாவட்டம்: கந்து வட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் – 2 பேர் கைது!!

சிதம்பரம் அண்ணாமலைநகர் பெரியமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் மனைவி பாக்கியலட்சுமி(வயது 45). இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் நிதி நிறுவனம்…

கடலூர் மாவட்டம்: திருமண வரவேற்பு விழாவில் மணப்பெண்ணின் அண்ணன்களை தாக்கிய கும்பல்!!

கடலூர் அடுத்த, செல்லங்குப்பத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 47). இவரது மகளுக்கு நேற்று முன்தினம் திருவந்திபுரம் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. பின்னர் திருமண வரவேற்பு விழா,…

கடலூர் மாவட்டம்: கடலூரில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் – கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட…