Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை!!

கடலூர், தென்மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய வட இலங்கை கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன்…

கடலூர் மாவட்டம்: நெய்வேலி விஷ்ணு பிரியா காளி கோவிலில் தீ மிதி திருவிழா!!

நெய்வேலி விஷ்ணு பிரியா காளி கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நெய்வேலி 28-வது வட்டத்தில் விஷ்ணுபிரியா…

கடலூர் மாவட்டம்: ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்!!

ஸ்ரீமுஷ்ணத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீமுஷ்ணம், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க ஸ்ரீமுஷ்ணம் வட்ட பேரவைக் கூட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்றது.…

கடலூர் மாவட்டம்: சிறுபாக்கத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித்தரப்படும்!!

சிறுபாக்கத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித்தரப்படும் என்று அமைச்சர் கணேசன் உறுதியளித்தார். சிறுபாக்கம், மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுபாக்கம் ஊராட்சியில் அமைச்சர் சி.வெ.கணேசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம்…

கடலூர் மாவட்டம்: மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை!!

கடலூர், சிதம்பரம் அருகே நற்கரவந்தன்குடியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 65). தொழிலாளி. இவருடைய மூத்த மகன் ரமேஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மன…

கடலூர் மாவட்டம்: விவசாயிகள் திடீர் சாலை மறியல்!!

திட்டக்குடி அருகே விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். திட்டக்குடி அருகே கொட்டாரம், ஆவினங்குடி, வையங்குடி, செங்கமேடு, நாவலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில்…

கடலூர் மாவட்டம்: அண்ணாமலை பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். பின்னர் நடந்த கலைநிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். அண்ணாமலைநகர், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்…

கடலூர் மாவட்டம்: கடலூர் கோவில்களில் குரு பெயர்ச்சி விழா!!

கடலூர், குரு பெயர்ச்சியையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு தட்சிணாமூர்த்தி, நவக்கிரக குருவுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார…

கடலூர் மாவட்டம்: மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டி!!

கடலூர் ஹேண்ட்பால் கழகம் சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான அழைப்பிதழ் போட்டி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, திண்டிவனம்…

கடலூர் மாவட்டம்: கடலூர் கோவில்களில் சிறப்பு பூஜை!!

கடலூர், தமிழ்ப்புத்தாண்டையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பாடலீஸ் வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், முருகர், கஜலட்சுமி, துர்க்கை,…