Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: பஸ் டயர் வெடித்தது; 4 பேர் காயம்!!

சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் இருந்து நேற்று காலை சிதம்பரம் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் அந்த பஸ்சில் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள்…

கடலூர் மாவட்டம்: அனைத்து மக்கள் சேவை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி அனைத்து மக்கள் சேவை இயக்கம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருத்தாசலம், பெண்களுக்கு…

கடலூர் மாவட்டம்: மாவட்டத்தில் பரவலாக மழை!!

கடலூர், தென் மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய வட இலங்கை கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி…

கடலூர் மாவட்டம்: ரேஷன் கடை விற்பனையாளரை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்!!

விருத்தாசலம் அடுத்த, விளாங்காட்டூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பெண் ஊழியர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பொதுமக்களுக்கு சரியான முறையில் அத்தியாவசிய பொருட்களை வழங்கவில்லை என…

கடலூர் மாவட்டம்: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1.4.2022 உடன் தொடங்கும் காலாண்டுக்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள்…

கடலூர் மாவட்டம்: வேப்பூர் அருகே, சாலையோரத்தில் ரெயில்வே ஊழியர் பிணம் – போலீஸ் விசாரணை!!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவா் முத்துசாமி மகன் சக்திவேல் (வயது 42). இவர் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் வழங்குமிடத்தில்…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் வழியாகரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது!!

சிதம்பரம் இருப்புபாதை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் தனசேகரன், ரவிச்சந்திரன், தலைமை காவலர் பாஸ்கர் ஆகியோர் சிதம்பரம் ரெயில் நிலையத்திற்கு வந்த புவனேஸ்வர்-…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டியில்இரிடியம் தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி என்.எல்.சி. தொழிலாளி உள்பட 2 பேர் கைது!!

பண்ருட்டி, வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே உள்ள சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் ஷாகீர் (வயது 29). இவர் சென்னையில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்தார். அப்போது, அவருக்கு தாம்பரத்தை சேர்ந்த…

கடலூர் மாவட்டம்: கடலூரில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி!!

கடலூர், ஏசு கிறிஸ்து தாம் வாழ்ந்த நாட்களில் ஜெருசலேமுக்கு கழுதையின் மீதேறி பவனியாக சென்றார். அப்போது வழியெங்கும் திரண்டு இருந்த மக்கள் வஸ்திரங்களை விரித்து, மரக்கிளைகளை போட்டு,…

கடலூர் மாவட்டம்: வெயில் கொளுத்தி வந்த நிலையில் மாவட்டத்தில் திடீர் மழை!!

வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் திடீரென மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 53 மில்லி மீட்டர் மழை பதிவானது. கடலூர், மாவட்டத்தில் கோடை…