Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: பெண்ணாடம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி மரணம்!!

பெண்ணாடம், அடுத்த சின்னகொசபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 65). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் கரும்பு வெட்டும் வேலையை முடித்துவிட்டு, இரவு 7…

கடலூர் மாவட்டம்: மின்சாரம் தாக்கி இறால் பண்ணை உரிமையாளர் பலி!!

கொள்ளிடம் அருகே, உள்ள கூழையார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர், சின்னகொட்டாய்மேடு கிராமத்தில் சொந்தமாக இறால் பண்ணை நடத்தி வந்தார். இந்த பண்ணையில் இறால்களுக்கு…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டி அருகேவிஷம் குடித்து இளம்பெண் தற்கொலை!!

பண்ருட்டி அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா். பண்ருட்டி அருகே உள்ள சிறு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் மகள் தமிழ்ச்செல்வி (வயது 22). வயிற்றுவலியால்…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டி, காட்டுமன்னார்குடி கோவிலில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி!!

பண்ருட்டி, காட்டுமன்னாாகோவிலில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி சென்றனர். ஏசு கிறிஸ்து தாம் வாழ்ந்த நாட்களில் ஜெருசலேமுக்கு கழுதையின் மீதேறி பவனியாக சென்றார். அப்போது வழியெங்கும் திரண்டு…

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்துக்கு ரூ.127 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்!!

சிதம்பரத்துக்கு ரூ.127 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று பட்ஜெட் விளக்க கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார். சிதம்பரத்தில் நகர தி.மு.க. சார்பில், உள்ளாட்சி…

கடலூர் மாவட்டம்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்!!

நெல்லிக்குப்பம், கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது…

கடலூர் மாவட்டம்: டாஸ்மாக் குடோன் சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்!!

கடலூர் அருகே, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் குடோன் சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் முதுநகர் அருகே,…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம்பஸ்நிலையத்தில் பயணியிடம் பணம், செல்போன் திருட்டு வாலிபர் கைது!!

கடலூர், கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் பாலு மகன் பாஸ்கர் (வயது 29). பாஸ்கர் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் மாலை…

கடலூர் மாவட்டம்: கஞ்சா விற்ற 2 பேர் கைது!!

விருத்தாசலம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் நகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த செல்லியம்மன் கோவில்…

கடலூர் மாவட்டம்: ஸ்ரீமுஷ்ணத்தில்கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது!!

ஸ்ரீமுஷ்ணம், சர்க்கரை குளத்தெருவில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலை கடந்த 5-ந்தேதி மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து…