கடலூர் மாவட்டம்: சேலைகள் திருடிய பெண் கைது!!
பண்ருட்டி, அன்னை இந்திரா காந்தி சாலையில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று மதியம் 3 பெண்கள் வந்தனர். பின்னர் அவர்கள் ஏராளமான சேலைகளை பார்த்துவிட்டு,…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
பண்ருட்டி, அன்னை இந்திரா காந்தி சாலையில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று மதியம் 3 பெண்கள் வந்தனர். பின்னர் அவர்கள் ஏராளமான சேலைகளை பார்த்துவிட்டு,…
நெய்வேலி, மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவரத்னா தகுதி பெற்ற பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின், கடந்த 2021-22-ம் ஆண்டிற்கான உற்பத்தி செயல்பாடுகளில்…
நெய்வேலி வட்டம்-26 மின்சார வீதி என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கட துர்கா பிரசாத் (வயது 51). என்.எல்.சி.யில் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்…
மேல் புவனகிரி மற்றும் குமராட்சி ஒன்றியங்களில் 50 கிராம ஊராட்சிகளில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகள் கட்டும்…
பண்ருட்டி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற உன்னத நோக்கத்தோடு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை…
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் நேற்று முன்தினம் இரவு, 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், தனது ஆண் நண்பர்கள் 3 பேருடன் தள்ளாடியபடி நடந்து சென்றார்.…
சீர்காழி அருகே, உள்ள சட்டநாதபுரம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் திருமண உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சமூக…
கடலூர், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கடலூர் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில்…
கடலூர் அருகே, மாவடிப்பாளையம் கிராமத்தில் உள்ள ஒருவரது விளை நிலத்தின் வழியாக நேற்று முன்தினம் இரவு ஊருக்குள் சிங்கம் ஒன்று புகுந்ததாக தகவல் பரவியது. மேலும் சிங்கம்…
காட்டுமன்னார்கோவில் அருகே, கலியமலை கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் விழுப்புரம் மாவட்ட வேளாண்மை துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது இளையமகள் ஜெயவர்த்தினி(வயது 17). சேத்தியாத்தோப்பு…