Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: கடலூரில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் – கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட…

கடலூர் மாவட்டம்: கூடுதல் பஸ் வசதி கேட்டு சி.முட்லூர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!!

சிதம்பரம் அருகே, உள்ள சி.முட்லூரில் சிதம்பரம் அரசு கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு மாணவர்கள் குறித்த நேரத்தில் வந்து செல்வதற்கு போதிய அளவில் பஸ் வசதி…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டி அருகே, கீற்று கொட்டகையில் பதுக்கிய 1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!!

கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் பண்ருட்டி தாசில்தார் சிவகார்த்திகேயன் ஆகியோர் நேற்று மதியம் பண்ருட்டி மற்றும் அதன்…

கடலூர் மாவட்டம்: கூட்டுறவு சங்கத்தை குடும்ப அட்டைதாரர்கள் முற்றுகை!!

கடலூர் துறைமுகம் அருகே, உள்ள அக்கரைகோரி கிராமத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் மூலமாக பயனடைந்து வரும் 700-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு, கடந்த…

கடலூர் மாவட்டம்: பணி நிரவல் ஊழியர்கள் உண்ணாவிரதம்!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு ஏற்றது. இதையடுத்து பல்கலைக்கழகத்தில் அளவுக்கு அதிகமாக இருந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு அரசு…

கடலூர் மாவட்டம்: ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்!!

விருத்தாசலம் அருகே, விசலூர் ஊராட்சியில் 66 ஏக்கர் பரப்பளவில் ஈசா ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை சுமார் 10 ஏக்கர் அளவுக்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர்…

கடலூர் மாவட்டம்: தில்லை காளியம்மன் கோவில் உண்டியல் திறப்பு!!

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியல்களை அவ்வப்போது திறந்து பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த…

கடலூர் மாவட்டம்: “தமிழகம் செழிக்கட்டும்” திட்டம் மூலமாக 2000 விதை பந்துகள் விதைத்த சீராளன் அறக்கட்டளையினர்!!

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட மருதூர், ஜெயங்கொண்டம் நத்தமேடு, குமுடிமூலை கொத்தவாச்சாரி, கல்லையன் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தரிசு நிலம், மற்றும் சாலைகளின் ஓரமாக சீராளன் நினைவு கல்வி அதிகார…

கடலூர் மாவட்டம்: பள்ளி மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை!!

கடலூர் மாவட்டத்தில் குடுகுடுப்பையுடன் குறிசொல்லும் கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் அவர்கள்…

கடலூர் மாவட்டம்: வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்!!

கடலூர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை திட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்…