Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: மனைவியை கொடுமைப்படுத்திய டிராவல்ஸ் உரிமையாளருக்கு 5 ஆண்டு சிறை!!

விருத்தாசலம் அடுத்த, மங்கலம் பேட்டையைச் சேர்ந்தவர் பிரபா என்ற பிரபாவதி(வயது 50). இவருக்கும், கோயம்புத்தூர் கொளத்தூரைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் செல்வகுமாருக்கும்(55), கடந்த 13-12-2007 அன்று திருமணமானது.…

கடலூர் மாவட்டம்: அடுத்தடுத்த 2 வீடுகளில் நகை திருட்டு!!

திட்டக்குடி அடுத்த புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 43). விவசாயி. இவர் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக புதுச்சேரியில் மனைவியுடன் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு…

கடலூர் மாவட்டம்: உளுந்து, பச்சைபயிறு விற்பனை செய்ய முன்பதிவு செய்யலாம்!!

மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உளுந்து, பச்சைபயிறு விற்பனை செய்ய முன்பதிவு செய்யலாம் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கடலூர், விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ராபி…

கடலூர் மாவட்டம்: விருத்தாசலம் அருகே விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை!!

விருத்தாசலத்தை அடுத்த, கார்குடல் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் வினோத்குமார்(வயது 22). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று மார்க்கெட் கமிட்டி எதிரே நின்று கொண்டிருந்தபோது விருத்தாசலம்…

கடலூர் மாவட்டம்: கடலூரில் லாரி மோதி பெண் பலி!!

கடலூர் அருகே, உள்ள குடிகாடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). இவரது மனைவி ஜெயந்தி (40). நேற்று மாலை பிரபாகரன் தனது மனைவி…

கடலூர் மாவட்டம்: விருத்தாசலத்தில் சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்!!

கடலூர், மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, சொத்து…

கடலூர் மாவட்டம்: இளம்பெண் தற்கொலை விவகாரம் – வாலிபர் உள்பட 6 பேர் மீது வழக்கு!!

விருத்தாசலம் அடுத்த, ப.எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன் (வயது 44). இவரது மகள் சவுந்தர்யா (18). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி விஷம் குடித்து தற்கொலை…

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன…

கடலூர் மாவட்டம்: மங்களூர் ஒன்றியத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு!!

சிறுபாக்கம், மங்களூர் ஒன்றியத்துக்குட்பட்ட 66 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது. இதில், தொண்டாங்குறிச்சியில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி, பிரதம…

கடலூர் மாவட்டம்: குறிஞ்சிப்பாடி அருகே, தனியார் பீங்கான் தொழிற்சாலையை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு!!

குறிஞ்சிப்பாடி அருகே, உள்ள பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பீங்கான் மின் சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அரசுக்கு சொந்தமான 80 செண்ட் நிலத்தை…