கடலூர் மாவட்டம்: அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.
வடலூர் நகராட்சி மன்ற முதல் கூட்டம் மன்ற அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுப்புராயலு, கமிஷனர் குணாளன்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
வடலூர் நகராட்சி மன்ற முதல் கூட்டம் மன்ற அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுப்புராயலு, கமிஷனர் குணாளன்…
நெல்லிக்குப்பம், நகராட்சியில் நியமனக்குழு உறுப்பினர், ஒப்பந்தக்குழு உறுப்பினர் மற்றும் 4 வரி மேல்முறையீட்டுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி முன்னிலையில் அலுவலக…
வடலூர், போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கருங்குழி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மேட்டுக்குப்பம் வள்ளலார் தீஞ்சுவை நீரோடை அருகே நின்று…
விருத்தாசலம், வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் அட்மா திட்டத்தில் ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கத்தில் அங்கக உற்பத்தியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி…
நெய்வேலி என்.எல்.சி.தலைமை அலுவலகம் முன்பு என்.எல்.சி.நிறுவனத்தில் பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசு கூட்டமைப்பினர் நேற்று வேலைவாய்ப்பு வழங்கக் கோரி குடும்பத்தோடு பிச்சை எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
கடலூர், பாதிரிக்குப்பம் குமாரப்பேட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 46). இவர் வழிசோதனைப்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 25-ந் தேதி பாதிரிக்குப்பத்தில் உள்ள…
கடலூர் அருகே, கல்குணம் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன். இவருடைய மனைவி ஜோதி (வயது 48). இவர் கடந்த 3.8.2014 அன்று கடலூர் – விருத்தாசலம் செல்லும்…
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் நடுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி விமலா. இவர்களுடைய மகள் அஜினாதேவி (வயது 21), மகன்…
கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் மண்டல குழு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று மாநகராட்சி…
நெல்லிக்குப்பம் நகர்மன்ற முதல் கூட்டம் அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நகர்மன்ற துணைதலைவர் கிரிஜா திருமாறன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர்…