கடலூர் மாவட்டம்: காதல் தகராறில் நர்சு தற்கொலை!!
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த வரம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சுகப்பிரியா (வயது 19). நர்சிங் படித்துள்ள இவர் சென்னையில் உள்ள தனியாா் ஆஸ்பத்திரியில் பயிற்சியில்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த வரம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சுகப்பிரியா (வயது 19). நர்சிங் படித்துள்ள இவர் சென்னையில் உள்ள தனியாா் ஆஸ்பத்திரியில் பயிற்சியில்…
கடலூர், புதுப்பாளையம் ஆறுமுகம்பிள்ளைதெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஜெகதீஸ்வரன் (வயது 20). மெக்கானிக்கான. இவர் புனித வளனார் கல்லூரி அருகே இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை…
பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி…
கடலூர், கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி எனும் பேரலை தாக்கியதற்கு பிறகு, கடலூர் மாவட்ட கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நீரோட்டத்தில் மாற்றம், அடிக்கடி மண் அரிப்பு…
கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், கம்மாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் கடந்த டிசம்பர் மாதம் மணிலா சாகுபடி செய்திருந்தனர். கார்த்திகை பட்டத்தில் விதைத்த இந்த மணிலா…
சிதம்பரம் அருகே ஓடாக்கநல்லூர் மற்றும் கே.ஆடூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக செல்லும் ஓடை வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இதனால் மழைக்காலங்களில்…
கடலூர், சாலக்கரை திருவந்திபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தேவநாதன். இவருடைய மகள் பிரியா (வயது 21). அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.…
ஸ்ரீமுஷ்ணம், அருகே கானூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 37). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால்…
புவனகிரி, புதுச்சத்திரம் அருகே பூவாலை கிராமத்தில் பழமைவாய்ந்த சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த…
வேப்பூர், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரைக்கும் நகை அடகு வைத்து கடன் வாங்கியவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும், என்று ஏற்கனவே தமிழக அரசு சார்பில்…