Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: கூட்டுறவு வங்கி முன்பு திரண்ட பயனாளிகள்!!

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக கூறியதை அடுத்து, ராமநத்தத்தில் கூட்டுறவு வங்கி முன்பு பயனாளிகள் ஒன்று திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5…

கடலூர் மாவட்டம்: அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருடிய வாலிபருக்கு தர்ம அடி!!

விருத்தாசலம் அடுத்த ஏ.சித்தூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி லலிதா (வயது 40). இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு…

கடலூர் மாவட்டம்: மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தந்தை- மகன் பலி!!

சேத்தியாத்தோப்பு அருகே மிராளூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு மகன் சிவபெருமான் (வயது 27). ஓட்டல் தொழிலாளி. இவரது மகன் வித்தீஷ் (6). சிவபெருமான் வீட்டில் இருந்து பால்…

கடலூர் மாவட்டம்: கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா!

நெல்லிக்குப்பம், பூலோகநாதர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள ராகு- கேது பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சிறப்பு யாக…

கடலூர் மாவட்டம்: வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்!!

கடலூர், துணை தாசில்தார் பட்டியல் திருத்தம் காரணமாக அனைத்து நிலைகளிலும் பணியிறக்கம் பாதிப்புகளை முழுமையாக சரி செய்ய வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு அடிப்படை…

கடலூர் மாவட்டம்: அடிப்படை வசதிகள் குறித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காணவேண்டும்.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.…

கடலூர் மாவட்டம்: தீயில் கருகிய கர்ப்பிணி சாவு!!

விருத்தாசலம், அடுத்த விஜயமாநகரம் புது இளவரசன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவகண்டன் (வயது 30). தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (27). தாய் சகுந்தலா (62). இவர்கள் 3…

கடலூர் மாவட்டம்: கொரோனா பாதிப்பு இல்லை!!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக யாருக்கும் பாதிப்பு…

கடலூர் மாவட்டம்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி!!

ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம் தாலுகா மேல கீரப்பாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி தையல்நாயகி (வயது 57). இவர் நேற்று முன்தினம் ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும்…

கடலூர் மாவட்டம்: மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கடலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு புவனகிரி தொகுதி செயலாளர் அன்பழகன் தலைமை…