Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: நடராஜர் கோவில் தீட்சிதர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் உள்ள கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய முயன்ற பெண்ணை தீட்சிதர்கள் திட்டி தடுத்து நிறுத்தி…

கடலூர் மாவட்டம்: பேரூராட்சி தலைவர் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!!

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 4 வார்டுகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 1,…

கடலூர் மாவட்டம்: வட்டிக்கடையில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை!!

கடலூர் அருகே உள்ள அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜீவி (வயது 60). இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வட்டிக்கடையில் கணக்கராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை கடையை…

கடலூர் மாவட்டம்: அரசு கல்லூரி விடுதி மாணவிகள் தர்ணா போராட்டம்!!

விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி அருகே கல்லூரி மாணவ- மாணவிகள் நலன் கருதி தனித்தனியே விடுதிகள் இயங்கி வருகிறது. அதன்படி கல்லூரி அருகே உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்…

கடலூர் மாவட்டம்: மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது!!

ராமநத்தம் அருகே அ.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது65). இவர் தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல்…

கடலூர் மாவட்டம்: நெல்லிக்குப்பம் நகராட்சி துணை தலைவர் ராஜினாமா!!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க.கவுன்சிலர் வெற்றி பெற்றார். இதையடுத்து தி.மு.க. நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் நெல்லிக்குப்பம் நகராட்சி துணை தலைவர் தனது பதவியை ராஜினாமா…

கடலூர் மாவட்டம்: நாட்டு வெடி விபத்தில் மாணவர் சாவு!!

சேத்தியாத்தோப்பு அருகே அகர ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட முகம்தெரியாகுப்பத்தை சேர்ந்த ராமசாமி(வயது 70) இறந்தார். இவரது இறுதி ஊர்வலத்தில் நாட்டு வெடி வெடிக்கப்பட்டது. அப்போது சாக்குமூட்டையில் வைத்திருந்த வெடி…

கடலூர் மாவட்டம்: கடலூர் மாவட்டத்தில் கொரோனா 3 வது அலை முடிவுக்கு வந்தது!

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 74 ஆயிரத்து 231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 73 ஆயிரத்து 305 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். 893 பேர் பலியாகி…

கடலூர் மாவட்டம்: ஒரே நாளில் 3 கோவில்களில் திருட்டு!!

காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே மேலவன்னியூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு பூசாரி காசிராஜன் வீட்டுக்கு…

கடலூர் மாவட்டம்: நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது!!

கடலூர் மாவட்டத்தில் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று திரையரங்க உரிமையாளர்களிடம் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர். பா.ம.க. மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் மற்றும் நிர்வாகிகள்…