Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து சரிவு!!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வந்தது. இதனால் பல்வேறு தளர்வுகள்…

கடலூர் மாவட்டம்: வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி பாதிரியார் கைது!!

வடலூர், பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் புருஷோத்தமன் (வயது 32). கூலி தொழிலாளி. இவருக்கும், வடலூர் ராகவேந்திரா நகரில் பாதிரியாராக…

கடலூர் மாவட்டம்: குறிஞ்சிப்பாடி பகுதியில் கரும்பு வயலில் மானிய விலையில் சொட்டுநீர் பாசன குழாய்கள் அமைப்பு!

கடலூர், குறிஞ்சிப்பாடி வட்டாரம் ராசாகுப்பம் கிராமத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழக அரசு வேளாண்மை மற்றும்…

கடலூர் மாவட்டம்: பெண்ணாடம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபா் பிணம்!!

பெண்ணாடம், அருகே ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபா் பிணம் கிடந்தது தொடா்பாக போலீசாா் விசாரைண நடத்தி வருகின்றனா். பெண்ணாடம்; அரியலுார் மாவட்டம், ஈச்சங்காடு ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளத்துக்கு…

கடலூர் மாவட்டம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3 கலசங்கள் திருடியவர் கைது!!

விருத்தாசலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை அம்மனுக்கு தனியாக சன்னதி அமைந்துள்ளது. 20 ஆண்டு்களுக்கு பிறகு கடந்த 6-ந் தேதி இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.…

கடலூர் மாவட்டம்: வி.சி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது!!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வி.சி.க.வினரை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.…

கடலூர் மாவட்டம்: பேச்சுவார்த்தை நடத்த வந்தசபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கார் மீது தாக்குதல்!

பேச்சுவார்த்தை நடத்த சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வந்தபோது அவரது காரை தாக்கிய வி.சி.க.வினரை போலீசார் தடியால் அடித்தனர். பதிலுக்கு அவர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். நெல்லிக்குப்பம் நகரமன்ற…

கடலூர் மாவட்டம்: கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் சுந்தரி வெற்றி!!

கடலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் 2 பேர் போட்டியிட்ட நிலையில், கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சுந்தரி வெற்றி பெற்றார். துணை…

கடலூர் மாவட்டம்: ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்!

குறிஞ்சிப்பாடி அருகே ரூ.2 லட்சம் புகையிலை பொருட்களை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். குறிஞ்சிப்பாடி,…

கடலூர் மாவட்டம்: தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து டிரைவர் பலி!!

நெல்லிக்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து டிரைவர் பலியானார். மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். கடலூர், குண்டுசாலையை சேர்ந்தவர் பிரபு(வயது 42). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார்…