Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: திருவேட்களம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்!!

சிதம்பரம் வட்டம், அண்ணாமலைநகர் திருவேட்களத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 120 ஆண்டுகளாக நடந்து வந்த திருவிழா கொரோனா பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்தாண்டு…

கடலூர் மாவட்டம்: கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்!!

குறிஞ்சிப்பாடி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடியில் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை…

கடலூர் மாவட்டம்: ஸ்ரீமுஷ்ணம் புனித அந்தோணியார் ஆலயத்தில் பணம் திருட்டு!!

ரீமுஷ்ணம் தாலுகா அலுவலக வாயிலில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய கதவு நேற்று காலை உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் ஆலயத்தின் உள்ளே இருந்த உண்டியல்…

கடலூர் மாவட்டம்: அரசு மற்றும் தனியார் பஸ்கள் பரங்கிப்பேட்டை வழியாக செல்ல வேண்டும் மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை!!

கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பரங்கிப்பேட்டை, பி. முட்லூர் மெயின் ரோடு வழியாக சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு செல்வது வழக்கம். ஆனால்…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் தபால் நிலையத்தில் கணினி திருட்டு!!

சிதம்பரம் கச்சேரி தெரு, பழைய நீதிமன்றம் அருகே தபால் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் மணிவேல்(வயது 48) என்பவர், கடந்த 27.3.20 அன்று…

கடலூர் மாவட்டம்: அனைத்து கிராமங்களிலும் பஸ்கள் நின்று செல்ல வேண்டும்.

விருத்தாசலம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விருத்தாசலம் வட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் விருத்தாசலத்தில் கிளை நிர்வாகி ரவி தலைமையில் நடைபெற்றது. இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட…

கடலூர் மாவட்டம்: தொழிலாளி திடீர் சாவு!!

கடலூரில் முதுநகரில் தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் முதுநகர் சான்றோர்பாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 46), கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று…

கடலூர் மாவட்டம்: கடலூர் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை!!

கடலூர் முதுநகர், மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி ஜூன் 15-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்…

கடலூர் மாவட்டம்: 50 கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!!

கடலூர் அருகே, பெரியக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. 2,800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலைக்கான கட்டுமான பணி கடந்த 15 ஆண்டுகளுக்கு…

கடலூர் மாவட்டம்: பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மாப்பிள்ளை!!

நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணும், வாலிபரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். மேலும் அந்த…