Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: மின்கம்பிகள் உரசியதால் லாரியில் ஏற்றிச்சென்ற வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது!!

சிதம்பரம் அருகே, உள்ள பெரியப்பட்டு ஆண்டார்முள்ளி பள்ளத்திலிருந்து நேற்று மாலை 150-க்கும் மேற்பட்ட வைக்கோல் ரோல்களை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி என்று பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.…

கடலூர் மாவட்டம்: கடலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி, மகன் உண்ணாவிரதம்!!

கடலூர், சிதம்பரம் அருகே கீழ்அனுவம்பட்டு கிள்ளை ரெயிலடியை சேர்ந்தவர் முருகேசன். முன்னாள் ராணுவவீரர். இவருடைய மனைவி அமுதா, மகன் சர்மா ஆகிய 2 பேரும் நேற்று கடலூர்…

கடலூர் மாவட்டம்: கணவா் வீட்டில் கழிவறை இல்லாததால் புதுப்பெண் தற்கொலை!!

கடலூர் அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரங்கநாயுடு மகள் ரம்யா (வயது 27). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரும்…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக முதல் பட்டதாரி உதவித்தொகை வழங்காததை கண்டித்து நேற்று காலையில் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள்…

கடலூர் மாவட்டம்: வீட்டிலேயே பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய மாத்திரை கொடுத்த தம்பதி!!

கடலூர் மாவட்டம், ராமநத்தத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் கருக்கலைப்பு செய்ததால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வேல்முருகன் மனைவி அனிதா(வயது 27)…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பலி!!

புவனகிரி, பரங்கிப்பேட்டை அருகே உள்ள அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற சிவப்பிரகாசம்(வயது 47). ஒன்றிய முன்னாள் கவுன்சிலரான இவர் நேற்று முன்தினம் மாலை பரங்கிப்பேட்டை அப்பாசாமி…

கடலூர் மாவட்டம்: அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

பரங்கிப்பேட்டை வட்டார சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்தது. இதற்கு முன்னாள் ஒன்றிய…

கடலூர் மாவட்டம்: தொகுப்பூதிய ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்!!

அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுமார் 12 ஆண்டுகளாக ரூ.4000…

கடலூர் மாவட்டம்: கோரிக்கை பேனருடன் வந்த விவசாயியால் பரபரப்பு!!

கடலூர், பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பைத்தம்பாடியை சேர்ந்தவர் சிவகுரு(வயது 70). விவசாயி. இவர் நேற்று கோரிக்கை பேனருடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு வருகை தந்தார்.…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டி அருகே குளவிகள் கொட்டியதில் கோவில் பூசாரி மரணம்!!

பண்ருட்டி வள்ளலார் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 50). இவர் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று…