Tag: கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே ஒலி

கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே ஒலி, ஒளி அமைப்பாளரை இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்த வாலிபர் பரங்கிப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் மதுரா கொளத்தங்குறிச்சி மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). ஒலி, ஒளி அமைப்பாளர். இவருக்கு ராஜேஷ் என்ற மகனும், ரஞ்சிதா, ரம்யா என்ற…