Tag: கடலூர்

கடலூர்: 75-வது சுதந்திர தின விழா-மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெருந்திரளாய் தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், தலைமையில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர்…

கடலூர்: இன்று ஆடி அமாவாசை:1,600 கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அதன்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அந்தந்த…

என்.எல்.சி. சுரங்க தண்ணீர் திடீர் நிறுத்தம்: நிலக்கரி லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்..!

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் நீரை கொண்டு அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. அந்த வகையில் சுரங்கம் 1 ஏவில்…

கடலூர்:சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள்நடல்!

கடலூர்:சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள்நடல்! சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர்…

கடலூா் மத்திய சிறையில் காவல் துறையினா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

கடலூா் கேப்பா் மலையில் மத்திய சிறைச் சாலை அமைந்துள்ளது. இங்கு, விசாரணை, தண்டனைக் கைதிகள் சுமாா் 700 போ்அடைக்கப்பட்டுள்ளனா். தற்போது கரோனா தொற்று பரவல் காலம் என்பதால்…

சிதம்பரம் அருகே நல்ல பாம்பு மற்றும் மூன்று நாய்களுக்கு இடையே சண்டை!. அடுத்தடுத்த நான்கும் இறந்தது!!

கடலூர்: சிதம்பரம் அருகே நல்ல பாம்பு மற்றும் மூன்று நாய்களுக்கு இடையே சண்டை நடந்தது. இதில், பாம்பு மற்றும் மூன்று நாய்களும் இறந்தன.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த…

கடலூர்: விருத்தாசலத்தில் உணவகத்திற்குள் அமர்ந்திருந்த நபரை சரமாரியாக தாக்கிய கும்பல்… முன்விரோதம் காரணமா ? சிசிடிவி காட்சி.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உணவகத்திற்குள் அமர்ந்திருந்த நபரை முன்விரோதம் காரணமாக 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடித்து உதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள…

கடலூர் மாவட்ட மருத்துவமனைகளில் பணிபுரிய மருந்தாளுநர் பணிக்கான நேர்காணல் திடீர் ரத்து.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்ட நலக்குழுமம் சார்பில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா…

கடலூர்: இந்து ஆதியன் சமூகத்தினருக்கு பட்டா வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு..!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், ராமநத்தம் ஊராட்சி, காந்தி நகர் பகுதியில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்து ஆதியன் (பூம்பூம்மாட்டுக்காரர்) சமூகத்தினர் குடியிருந்து வருகின்றனர். கடந்த…

கடலூரில் கொரோனாவை கட்டுப்படுத்த காலிப்பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை நடத்திய நேர்காணலில் ஆயிரக்கணக்கானோர் கூடியதால் தொற்று பரவும் அபாயம்

கடலூரில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை…