Tag: கடலூர்

கடலூரில் சைக்கிள் ஓட்டி மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கொரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி கடலூரில் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் சைக்கிள் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து பேரணியை தொடக்கி…

கடலூர்:மாணவர்களின் வீட்டிற்கு சென்று பாடம் நடத்திய நகராட்சி பள்ளி ஆசிரியர்!.

கடலூர்:மாணவர்களின் வீட்டிற்கு சென்று பாடம் நடத்திய நகராட்சி பள்ளி ஆசிரியர்!. கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளியில் தொழிற்கல்வி வேளாண்மை ஆசிரியராக பணியாற்றி வரும் என்.இரவி இந்த கொரோனா…

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தல்.!

கடலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதிய நிா்வாகிகள் அறிவிப்புக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சொ.திலகா் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு…

கடலூரில் தென்மேற்கு பருவமழை விழிப்புணர்வு பேரணி-மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

கடலூரில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பேரணியை கொடியசைத்து தொடங்கி…

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வங்கி மேலாளர் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள்.!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த எல்.என்.புரம் ஊராட்சி, நேரு நகரைச் சேர்ந்தவர் செந்தில் ஆனந்த் (40). இவர் தனியார் வங்கியில் கிளை மேலாளராக உள்ளார். இவரது மனைவி…

காட்டுமன்னார்கோயில்: கன்னியா சம்பூர்ணா திட்டத்தின் தொழில் நெறி கண்காட்சி மற்றும் தொழில் முனைவோருக்கான சிறு கடன் உதவி வழங்கும் விழா!

கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், கம்மாபுரம் ,மங்களூர், நல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில் கண்ணிய சம்பூர்ணா என்ற பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஐந்தாண்டு திட்டத்தை…

கடலூர்: வன்கொடுமை சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறும் இடங்களில் விழிப்புணா்வு முகாம்களை நடத்த மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கடலூர் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர்…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து என அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.!

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும் கடலூர் கிழக்கு மாவட்ட துணை செயலாளரும் காட்டுமன்னார்கோயில்…

சிதம்பரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.!

சிதம்பரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி…

கடலூர் கிழக்கு மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அஇஅதிமுக ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கடலூர் கிழக்கு மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அஇஅதிமுக ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்! கடலூர் கிழக்கு மாவட்டம்…