Tag: கடலூர்

கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

கடலூர் முதுநகர், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது ஒடிசா மாநிலம் பேரதிப் துறைமுகத்தில் இருந்து சுமார் 620 கிலோ மீட்டர் தொலைவில் மையம்…

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர் முதுநகர், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில், வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் .அழகிரி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள்

சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் .அழகிரி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான தில்லை ஆர்.மக்கின்…

சிதம்பரத்தில் வடிகால்கள் தூர்வாரும் பணி நகர மன்ற தலைவர் ஆய்வு

சிதம்பரம் நகராட்சி சார்பில் நடைபெற்ற வடிகால்கள் தூர்வாரும் பணியை நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். சிதம்பரம் கடலூர் காலையில் உள்ள பாசிமுத்தான்…

கடலூர்:வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!.மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மகளிர் திட்டம் மூலம் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அடுத்த மாதம்(நவம்பர்) 4-ந் தேதி…

கடலூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ்,…

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்துகிற கொடூர தாக்குதலை கண்டித்து கடலூர் ஜவான்பவன் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பிரமாண்ட கொலு!

சிதம்பரம், உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 22 அடி உயரத்திலும், 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கோவில் வளாகத்தில்…

சிதம்பரம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சிதம்பரம்,சிதம்பரத்தில் உள்ள 4 முக்கிய வீதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற…