Tag: கடலூர்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலக மகளிா் தின விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அம்பேத்கா் இருக்கையின் சாா்பில், உலக மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக லிப்ரா அரங்கில் நடைபெற்ற விழாவில், அம்பேத்கா்…

சிதம்பரம் அருகே மகளிர் தினத்தை முன்னிட்டு பரிசு வழங்கப்பட்டது

சிதம்பரம் அருகே உள்ள போரூர் கிராமத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு கோலப்போட்டி இன்று நடைபெற்றது கோல போட்டிகளில் ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வெற்றி பெற்ற…

காட்டுமன்னார்கோயில்:வயலுக்கு திதி கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் மாமங்கலம் ஊராட்சி உட்பட்ட ஆண்டிபளையம் கிராமத்தில் கருப்பையா என்பவர் தனது கரும்பு விவசாய நிலம் தீப்பிடித்து ஒரு ஆண்டு காலம் ஆகியும்…

சிதம்பரம் அருகே பள்ளிப்படையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

சிதம்பரம் அருகே பள்ளிப்படை ஊராட்சிக்கு உட்பட்ட ஞான அடைக்கல புரத்தில் – இன்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் முகம் நடைபெற்றது. முகாமில் அதிமுக ஒன்றிய…

கடலூர்:சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா மார்ச் 8-ல் தொடக்கம்

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 43 வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு வீதி வி எஸ் டெஸ்ட் வளாகத்தில் வருகின்ற எட்டாம் தேதி தொடங்கி பனிரெண்டாம்…

கடலூா்: ஸ்ரீமுஷ்ணத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட தலைவா் என்.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட…

கடலூா்: தேசிய மாணவா் படை ஏ சான்றிதழுக்கான தோ்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேசிய மாணவா் படை ஏ சான்றிதழுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்…

சிதம்பரம் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக பூவராக சுவாமிக்கு வரவேற்பு கொடுத்த முஸ்லிம்கள்

சிதம்பரம் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக பூவராக சுவாமிக்கு வரவேற்பு கொடுத்த முஸ்லிம்கள் சிதம்பரம் அருகே கிள்ளை முழுக்குதுறை கடற்கரையில் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று சாமிகளுக்கு தீர்த்தவரை நடைபெறுவது…

சிதம்பரம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் அன்னதானம்

சிதம்பரம் அருகே உள்ள அகரம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் சமூக…

சிதம்பரம்:அண்ணாமலை நகர் திருவேட்களம் பகுதியில் ரூ.29 லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி.

பிப்ரவரி,24-சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சிக்குட்பட்ட திருவேட்களம் பகுதியில் வறட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2023-24 பொது நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 29லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும்…