Tag: கடலூர்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்:3 நாள் பன்னாட்டு கருத்தரங்கின் தொடக்க விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை சாா்பில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழக நிதி பங்களிப்பில் ‘அறிவு, திறன்களின் பரிமாற்றத்துக்கான தூதுவா்களாக புலம் பெயா் இந்தியா்கள்’…

புவனகிரி:ரூபாய் 32 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டு ஒன்றிய செயலாளர் திறந்து வைத்தார்!

புவனகிரி அருகே லால்புரம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ரூபாய் 32 லட்சம் மதிப்பில் புதிதாக இரண்டு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு…

கடலூர்: வருவாய்த்துறை அலுவலர்களின் உண்ணாவிரத போராட்டம்

கடலூர்: கடலூரில் வருவாய்த்துறை அலுவலர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இதனால், கடலூர் மாவட்டம் முழுவதும் வருவாய் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்…

கடலூா்:சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.81.46 கோடி சிறப்பு வங்கி கடன் இணைப்பை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.

சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.81.46 கோடி சிறப்பு வங்கி கடன் இணைப்பை, மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா் கடலூா், திருப்பாதிரிப்புலியூா் தனியாா் பள்ளி…

புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் தலைமையில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

புவனகிரி அருகே உள்ள பு. ஆதிவராக நல்லூர் வெள்ளாற்றின் கடந்த அதிமுக ஆட்சியில் தடுப்பணை கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதனால்…

சிதம்பரம்:அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர்!

பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின்-255 விலையில்லா மிதிவண்டிகளை 11-ம் வகுப்பு மாணவிகளுக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ச.தேன்மொழி சங்கர்…

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் !

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பிரபாகரன் பொறியாளர் மகாராஜன் ஆகிய முன்னிலை வகித்தனர்…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் காலை உணவு

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் Rtn.G. சீனிவாசன் அவர்களின் தங்கை திருமதி. ஹரிபிரியா சூரஜ் அவர்களின் மகன் மாதவன் பிறந்தநாளை முன்னிட்டு நமது சங்கத்தின்…

சிதம்பரம்: “தென்னப்பிரிக்காவில் காந்தி” தலைப்பில் காந்தி மன்ற சிறப்பு கூட்டம்.!

சிதம்பரம் காந்தி மன்ற சிறப்பு கூட்டம் வாகீச நகர் காந்தி மன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காந்தி மன்றத் தலைவர் மு. ஞானம் தலைமை வகித்தார். மன்ற…

சிதம்பரம்:பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் அதிரடு சோதனை

பாபர் மசூதி இடிப்பு தினத்தை (டிசம்பர் 6) முன்னிட்டு, சிதம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயில், நடைமேடைகள், ரயில் நிலையம் அருகே உள்ள பாலங்கள் ஆகிய பகுதிகளில்…