Tag: கடலூர்

கடலூர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. காலை மற்றும் மாலை என 2 வேளை வகுப்புகள் நடைபெற்று வரும் இக்கல்லூரியில் 1,500-க்கும்…

பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுயநிதி தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தொழிற்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி., எம்.பி.சி.,…

காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசை கண்டித்து சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் கடையடைப்பு போராட்டம்!

காட்டுமன்னார்கோவில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் 11-ந்தேதி(அதாவது நேற்று) கடையடைப்பு போராட்டம்…

கடலூரில் உலக மன நல விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்

உலக மனநல தினத்தை முன்னிட்டு கடலூர் டவுன்ஹால் அருகே மனநோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் கொடியசைத்து…

கடலூர்:நெசவு பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி

கடலூர் அருகே காரைக்காடு பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி தொடக்க விழா…

சிதம்பரம்: பா.ஜ.க.வை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம்

சிதம்பரம், காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காவிரி டெல்டா பாசன…

சிதம்பரம்:குப்பைகளை கொட்டி, எரிப்பதை கண்டித்து சிதம்பரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

சிதம்பரம்,சிதம்பரத்தில் இருந்து குமராட்சி செல்லும் சாலை ஓமக்குளம் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் அதிகளவில் புகை மூட்டம் ஏற்படுவதால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல்…

கடலூர்:1 கோடி பனை விதைகள் நடும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்!

1 கோடி பனை விதைகள்முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணி திட்டம்…

பரங்கிப்பேட்டையில் தீ விபத்து – கே.ஏ. பாண்டியன் எம்.எல்.ஏ பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

பரங்கிப்பேட்டையில் தீ விபத்து – கே.ஏ. பாண்டியன் எம்.எல்.ஏ பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார். சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி, பெரிய கோவில் தெருவை சேர்ந்த ரத்தினம்…

காட்டுமன்னார்கோவில் தங்கும் விடுதி அறையில் இருந்த பவுன் தங்க காசு திருட்டு!.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை!

கடலூர்: காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது 43). சம்பவத்தன்று தசரதன் தனது மனைவியுடன் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதில் தங்கிக்…