சிதம்பரம்:தொடக்கப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
24.09.2023 ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி, சங்கம் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
24.09.2023 ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி, சங்கம் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்…
ஷாகித் ஸ்கேன்ஸ் & லேப்ஸ் மற்றும் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் ஷாகித்…
சிதம்பரம் நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பிரபாகரன், பொறியாளர் மகாராஜன், நகர மன்ற துணை தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை…
காட்டுமன்னார்கோவில் செப்,22 கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள அறுபத்து மூவர் நாயன்மார்கள் மடத்தில்ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதி தினமாக நேற்று வட அமெரிக்க…
கடலூர் மாவட்டத்தில் 15 பேர் டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ்…
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஒன்றியம் வில்லியநல்லூரில் முந்திரி கொட்டைகள் உடைத்து கொடுக்கும் வகையில் பி எம் எஸ் ட்ரேடர்ஸ் என்கின்ற பெயரில் புதிய நிறுவனம் திறப்பு…
குமராட்சியில் ஸ்ரீ பொய்யுரியார் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஐந்தடி உயரமுள்ள களிமண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை வீதி ஊர்வலமாக புறப்பட்டு சென்று மாலை 5 மணி அளவில் கான்சாகிப்…
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து சிதம்பரத்தில் தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் காந்தி சிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டம் நடந்தது. சென்னையில் நடைபெற்ற மாநாட்டில்…
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தியாகராஜன். இவருடைய மகன் இளையராஜா (வயது 45). தி.மு.க. பிரமுகரான இவர் விருத்தாசலத்தில் வள்ளலார் குடில்…
மணவாள நல்லூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில், படுகாயமுற்ற திமுக பிரமுகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தில் காங்கிரஸ் கட்சியை…