Tag: கடலூர்

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசிய கொடியை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஏற்றி வைத்தார்

இந்திய திருநாட்டின் 76 வது சுதந்திர தினத்தையொட்டி சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி…

சிதம்பரத்தில் சுவாமி சகஜனந்தா டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தில் இலவச வகுப்பு தொடக்கம்

சிதம்பரம் .ஆக. 13- சிதம்பரம் ஓமகுளத்தில் நந்தனார் மடத்தில் அமைந்துள்ள சுவாமி சகஜனந்தா டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையத்தில் புதிய வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு…

கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்த 10 கிராம மக்கள் முடிவு

சிதம்பரத்துக்கு குடிநீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தொிவித்து, கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்த 10 கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். கடலூர் காட்டுமன்னார்கோவில், குடிநீர் திட்டத்துக்கு…

கடலூர்:சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி -ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கடன் திட்டம் மத்திய அரசால் சிறுபான்மையினர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும்…

நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து புவனகிரியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து புவனகிரியில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் எம்எல்ஏக்கள் அருண்மொழி தேவன் பாண்டியன் கலந்து கொண்டனர். இந்த நிலையில் என்எல்சிக்கு நிலம்…

மகளிர் உரிமைத் திட்டத்துக்கு 3, 4-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் கடலூர்…

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தம்

போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் கால்வாய் அமைக்கும் பணி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடலூர், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2-வது சுரங்கப்பணிக்காக கடலூர் மாவட்டம்…

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் பச்சையப்பன் தொடக்க பள்ளியில் சீர் செய்து வண்ணம் தீட்டல்!

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் சிதம்பரம் சபாநாயகர் தெருவில் அமைந்துள்ள பச்சையப்பன் தொடக்க பள்ளியில் ஒரு வகுப்பு அறை முற்றிலும் சீர் செய்து வண்ணம் தீட்டப்பட்டு மாணவ…

சிதம்பரத்தில் காவல் துறை சார்பில் நடைபாதை ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணி

சிதம்பரத்தில் காவல் துறை சார்பில் நடைபாதை ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. சிதம்பரம் நகரில் 4 வீதிகள் மற்றும் சன்னதிகளில் நடை பாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு…

கடலூரில், ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூரில், ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 4 மாவட்ட செயலாளர் கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும்…