கடலூர் தாமகா மாநில செயற்குழு உறுப்பினர் R.S.சுரேஷ் மூப்பனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி தலைவர் N. மணிகண்டன் தலைமை வகித்தார் மாவட்ட துணை தலைவர் K. நாகராஜன், மாவட்ட மகளிரணி தலைவி K. ராஜலக்ஷ்மி, நகர இளைஞரணி…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி தலைவர் N. மணிகண்டன் தலைமை வகித்தார் மாவட்ட துணை தலைவர் K. நாகராஜன், மாவட்ட மகளிரணி தலைவி K. ராஜலக்ஷ்மி, நகர இளைஞரணி…
புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்றிய செயலாளர் டாக்டர் தலைமையில் நடைபெற்றது மேற்கு ஒன்றிய செயலாளர் மதி அழகன் பாலமுருகன்…
என்எல்சியின் அத்துமீறல்களுக்கு எதிராகப் போராடும் மக்களின் குரலை காவல்துறையை ஏவி நசுக்கும் போக்கில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்…
மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் தொழில்நுட்ப கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக, கடலூரில் சிறப்பாக சேவை புரிந்துவரும் பெண்களுக்கு கல்லூரியின்…
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- நலவாரியம் அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள்,…
அண்ணாமலை நகர் பேரூராட்சி சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி மன்ற தலைவருமான க. பழனி அவர்கள் தலைமையில்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி. சிதம்பரம் நகர காங்கிரஸ் சார்பில் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்…
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி, குமராட்சி ஊராட்சி ஒன்றியம், கூத்தன் கோயில் ஊராட்சி, செட்டிமுட்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிதாக…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரி தங்க…
கடலூர் மாவட்டத்தில் 193 மையங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. கடலூர் தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு…