Tag: கடலூர்

கடலூரில் ஒத்திவைக்கப்பட்ட முதல்-அமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் போட்டி நாளை தொடக்கம்

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் கடந்த 13-ந்தேதி நடக்க இருந்த சிலம்பம் போட்டிகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த போட்டிகள்…

கடலூர்:மளிகை கடையில் ரூ.20 ஆயிரம் திருட்டு.புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை

கடலூர் மஞ்சக்குப்பம் சுதர்சனம் தெருவை சேர்ந்தவர் வெங்கட் (வயது 58). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம்…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக மாணவிக்கு கல்லூரி கட்டணம் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக 118,வது உலக ரோட்டரி தினத்தை கொண்டாடும் விதமாக அரசு மருத்துவ கல்லூரி தஞ்சாவூரில் BSc,ரேடியாலஜி&இமாஜிக் படிக்கும் ஒரு மாணவிக்கு கல்லூரி…

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் இருந்து காணாமல் போன சிலையை மீட்டுத் தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் இருந்து காணாமல் போன சிலையை மீட்டுத் தர வலியுறுத்தி தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் அனைத்து குலாலர் மக்கள் இயக்கத்தின்…

கடலூர்:21-ந் தேதி முதல் ஆட்சிமொழி சட்ட வார விழா கடைபிடிப்பு மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில்…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ ஆளுநர் வருகை நிகழ்ச்சி

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ ஆளுநர் வருகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்டம் 2981 ன் ஆளுநர் வி. செல்வநாதன் வருகை தந்து…

கடலூரில், மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பொது போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். விபத்தில்லா கடலூர் மாவட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக…

கடலூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் கடலூர் சிப்காட்டில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில்…

கடலூா் மாவட்டத்தில், காலியாக உள்ள நல வாழ்வு சங்கத்திற்குஒப்பந்த பணியாளர்கள் நியமனம்விண்ணப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாள்

கடலூா் மாவட்டத்தில், காலியாக உள்ள நல வாழ்வு சங்கத்திற்கு ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனா். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாள் ஆகும். கடலூர்…

கடலூரில் குடும்ப தகராறு காரணமாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி

கடலூரில் குடும்ப தகராறு காரணமாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் ஒருவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர…