Tag: கடலூர்

கடலூர்:21-ந் தேதி முதல் ஆட்சிமொழி சட்ட வார விழா கடைபிடிப்பு மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில்…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ ஆளுநர் வருகை நிகழ்ச்சி

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ ஆளுநர் வருகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்டம் 2981 ன் ஆளுநர் வி. செல்வநாதன் வருகை தந்து…

கடலூரில், மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பொது போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். விபத்தில்லா கடலூர் மாவட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக…

கடலூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் கடலூர் சிப்காட்டில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில்…

கடலூா் மாவட்டத்தில், காலியாக உள்ள நல வாழ்வு சங்கத்திற்குஒப்பந்த பணியாளர்கள் நியமனம்விண்ணப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாள்

கடலூா் மாவட்டத்தில், காலியாக உள்ள நல வாழ்வு சங்கத்திற்கு ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனா். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாள் ஆகும். கடலூர்…

கடலூரில் குடும்ப தகராறு காரணமாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி

கடலூரில் குடும்ப தகராறு காரணமாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் ஒருவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர…

சிதம்பரம்: மத்திய அரசையும் அதானி குழுமத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்: காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசையும் அதானி குழுமத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரம் கடலூர் தெற்கு…

கடலூரில், 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று தொடக்கம்:பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆய்வு

கடலூரில், 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

கடலூர்: எஸ்.எஎஸ்.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு – மாணவர்கள் வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்!

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.…

வடலூாில் தைப்பூச திருவிழா. இன்று ஜோதி தரிசனம்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்

வடலூாில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சத்திய ஞானசபையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜோதி தரிசனம் நடக்கிறது. இதைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். கடலூர் வடலூர், கடலூர்…