Tag: கடலூர்

கடலூர்:புவனகிரி அருகே உள்ள வண்டுவராயன்பட்டு வேளாண்மை துறை சார்பில் அட்மா குழு கூட்டம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வண்டுவராயன்பட்டு வேளாண்மை துறை சார்பில் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் அட்மா குழு கூட்டம் நடைபெற்றது இதற்கு…

கடலூர்: பால் விலை உயர்வு மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வை திமுக அரசை கண்டித்து பாஜகவினர் கட்டண ஆர்ப்பாட்டம்

கடலூர் கிழக்கு மாவட்டம் பாஜக மேற்கு ஒன்றியத்தின் சார்பாக.100 பேர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்பாதிரி குப்பத்தில் மேற்கு ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி தங்கராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.…

கடலூர்‌: சிதம்பரம்‌ வட்டம்‌, வல்லம்படுகையில்‌ வீடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ நிவாரண தொகை!

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ இன்று (14.11.2022) கன மழையினால்‌ கடலூர்‌ மாவட்டம்‌, சிதம்பரம்‌ வட்டம்‌, வல்லம்படுகையில்‌ வீடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு நிவாரண தொகை மற்றும்‌…

சிதம்பரம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து நிவாரணம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த உள்ள ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தும் வல்லம்படுகையில் மழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக…

கடலூர்:புவனகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் ஆ.அருண்மொழி தேவன் எம்எல்ஏ வழங்கினார்

புவனகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர்கள்…

கடலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கடலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர்…

கடலூரில் பெரும் பதற்றத்துக்கு இடையே ஆர்எஸ்எஸ் அமைதிப் பேரணி நடந்து முடிந்தது

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இன்று ஊர்வலத்திற்கு…

பருவமழை முன்னெச்சரிக்கையாக 233 முகாம்கள் தயார் – மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தகவல்

மழைநீர் வெளியேற்றும் பணி வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி…

கடலூர்:சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்குமத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத் தினர்,…

கடலூாில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

2021-22-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். பயிர் காப்பீடு துறையில் தனியார் நிறுவனங்களை வெளியேற்றி, அரசுத்துறை…