Tag: கடலூர்

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினராக ஜெமினி எம் என் ராதா நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணை தலைவர் ஜெமினி எம் .என் ராதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்…

கடலூர் மாநகராட்சியின் பராமரிப்பு இல்லாததால் உயிர் போகும் அபாயம்

திறந்தவெளியில் தரையிலேயே கிடக்கும் மின் பவர் அதிகம் வரும் மின் ஒயர்கள். தினசரி ஆயிரக்கணக்கான பேர் நடக்கும் இடத்தில் ஹைமாஸ் லைட் மின் ஒயர் பல மாதங்களாக…

எம்.ஆர்.கே. சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட கரும்புகளை வேறு ஆலைக்கு எடுத்துச் செல்லக்கூடாது

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஒரு சர்க்கரை ஆலையின் விவகார எல்லைக்கு உட்பட்ட கரும்புகளை மற்ற சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச் செல்வது…

சிதம்பரம்: புவனகிரி அடுத்த பூ.மணவெளி கோதண்ட குளத்து ஸ்ரீசெடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சிதம்பரம்: புவனகிரி அடுத்த பூ.மணவெளி கோதண்ட குளத்து ஸ்ரீசெடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சியாக நடந்தது. கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த பூ.மணவெளிகோதண்ட குளத்து…

கடலூர்:வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்;சுகாதாரத்துறை அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் குடியிருப்புகளை சுற்றிலும் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதில் அதிகளவு கொசுப்புழுக்கள்…

சிதம்பரம்:சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர் ஆசிரியர் தினவிழாவை கொண்டாடினர்.

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர், ஆசிரியர் தினவிழாவை சிதம்பரம் மாலைகட்டி தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கொண்டாடினர் நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் ராஜசேகர்…

சிதம்பரத்தில் மகளிர் கலைக்கல்லூரி அமைக்க பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு

சிதம்பரத்தில் மகளிர் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என கலெக்டரிடம், பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்துள்ளார். கடலூர் புவனகிரி, சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் மாவட்ட கலெக்டர்…

சிதம்பரம் தில்லை மெட்ரிகுலேஷன் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா.

சிதம்பரம் தில்லை மெட்ரிகுலேஷன் பள்ளியில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. ஆசிரியர் தின விழாவில் சிதம்பர மிட் டவுன்…

கடலூர்: பள்ளி மாணவர்களுக்கிடையே பயங்கர மோதல். மூன்று மாணவர்கள் காயம்

பண்ருட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்ட நிலையில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்கடவள்ளி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும்…

சிதம்பரம்: கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்!

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பவானி தலைமை தாங்கினார். பேரூராட்சி…