கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் எம்.ஆர்.கே நினைவு தண்ணீர் பந்தல் திறப்பு!
கோடைகால வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் நலன் கருதி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மறைந்த எம்.ஆர்.கே அவர்களின் நினைவு நீர்மோர் பந்தல் திறப்பு…