கடலூர்: சிதம்பரம் இரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் தலைமையில் நடந்த கஞ்சா வேட்டையில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கைது.
தமிழக காவல்துறை இயக்குனர் கனம் DGP L&O, மற்றும் கனம் ADGP/RLY/CNI உத்தரவின்பேரில் கஞ்சா வேட்டை 2.0 வின் ஒரு பகுதியாக 09.04.2022 ம் தேதி சிதம்பரம்…