Tag: கடலூர்

கடலூர்: சிதம்பரம் இரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் தலைமையில் நடந்த கஞ்சா வேட்டையில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கைது.

தமிழக காவல்துறை இயக்குனர் கனம் DGP L&O, மற்றும் கனம் ADGP/RLY/CNI உத்தரவின்பேரில் கஞ்சா வேட்டை 2.0 வின் ஒரு பகுதியாக 09.04.2022 ம் தேதி சிதம்பரம்…

கடலூா்:காட்டுமன்னாா்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேதமடைந்த பழைமையான கட்டடத்தில் பாடம்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேதமடைந்த பழைமையான கட்டடத்தில் பாடம் நடத்தப்படுவதால் மாணவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள…

கடலூர்: கோடை மழைக்கே கழிவுநீர் குளமாக மாறிய குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் நேற்று இரவு மிதமான கோடை மழை பெய்தது இந்த சிறு மழைக்கே குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்…

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர் நல சங்க சார்பில் காத்திருப்பு போராட்டம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர் நல சங்க சார்பில் தமிழக அரசு கவனத்தையும் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்தையும் ஈர்த்திட பெருந்திரல் முறையீடு…

கடலூர்: நமது வடலூர் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக நுகர்வோர், கல்வி, பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு !

கடலூர்: நமது வடலூர் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக நுகர்வோர் விழிப்புணர்வு, கல்வி விழிப்புணர்வு, பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு ! நமது வடலூர் நுகர்வோர் உரிமை…

கடலூர்:தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட் ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட் ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு…

கடலூர்:காட்டுமன்னார்கோயில் அருகில் எள்ளேரியில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் பள்ளிகட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எள்ளேரி புதுகாலனி தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது இதில் 1முதல் 5ஆம் வகுப்பு…

கடலூர்: புவனகிரி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது

புவனகிரி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர்…

சிதம்பரம்:தன்னுடன் நெருங்கி பழகிய வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டிய காதலன் கைது

சிதம்பரத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதித்ததால், தன்னுடன் நெருங்கி பழகிய வீடியோவை வெளியிடுவேன் என்று…

கடலூர் அருகே 1 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ரூ10 க்கு வாங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்

கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வரக்கால்பட்டு கிராமத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தொடர்ந்து,…