Tag: கடலூர்

சிதம்பரம் உழவர் சந்தை பகுதியில் ரூபாய் 5.78கோடியில் நவீன காய்கறி சந்தை -அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்

சிதம்பரம் உழவர் சந்தை பகுதியில் ரூபாய் 5.78கோடியில் நவீன காய்கறி சந்தை அமைக்கப்பட உள்ளதாக தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சிதம்பரம்…

குறிஞ்சிப்பாடியில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் வீதிகளில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி உட்பட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான பன்றிகளின் அட்டகாசத்தை அடக்க பேரூராட்சி அதிகாரிகள் நிறைவேற்றம். குறிஞ்சிப்பாடியில் நாளுக்கு நாள் பன்றிகளின் தொல்லை அதிகமாகிக் கொண்டே வந்து…

குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு நெய்வேலி சரக டிஎஸ்பி ராஜேந்திரன் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவன் விக்னேஷ் மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளுவதை தவிர்க்க ரோபோவை கண்டுபிடித்த வாட்ஸ் அப்பில் வந்த வீடியோவை காண்பித்து மாணவர்களுக்கு…

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு தொகுப்பூதிய ஊழியா்களாக…

கடலூர்: குரூப்- 4 எழுதும் ஏழை இளைஞர்களுக்கு SMEET அறக்கட்டளை சார்பில் உதவிக்கரம்

கடலூர் மாவட்டம் வடலூரில், தமிழக அரசின் குரூப்-4 தேர்வுக்கு தயராகிக் கொண்டிருந்த ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை…

சிதம்பரம் நடராஜப் பெருமான் குறித்து தரக் குறைவாக விமா்சனம் செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் நடராஜப் பெருமான் குறித்து ‘யூ-டியூப்’ சேனலில் தரக் குறைவாக விமா்சனம் செய்தவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பினா்,…

கடலூர்: சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமை தாங்கினார்…

கடலூர்: தருமபுர ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் ஆன்மிகத்திற்கு எதிரியாக தி.மு.கவை சித்தரிக்க வேண்டாம் -ஜெமினி.எம்.என்.ராதா அறிக்கை

தருமபுர ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப்பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சியை அரசியலாக்க வேண்டாம் என்று பா.ஜ.க விற்கு கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கடலூர்…

சிதம்பரம்: கிள்ளையில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நீரேற்றும் நிலையங்களில் அதிகாரி ஆய்வு

கிள்ளை பேரூராட்சி மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாககொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை…

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணி நிரந்தரம் கோரி அதிமுக மனு.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழ்நாடு சட்டப்…