Tag: கடலூர்

அண்ணாமலைப் பல்கலை. 86-வது பட்டமளிப்பு விழா: ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்

சிதம்பரம், அக்.17: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 86-வது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை காலை 10.30மணிக்கு பட்டமளிப்பு விழா மண்டபமான சாஸ்திரி அரங்கில் தொடங்கி நடைபெற்றது. இவ்விழாவில் பல்கலை.வேந்தரும்,…

சிதம்பரம்: அமிர்தாலயா நுண்கலை அகாடமி மற்றும் ஆருத்ராலயா அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் விருது வழங்கும் விழா

சிதம்பரம்: அமிர்தாலயா நுண்கலை அகாடமி மற்றும் ஆருத்ராலயா அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் விருது வழங்கும் விழா விருது வழங்கும் விழாவை அமிர்தாலையா நுண்கலை அகாடமி நிறுவனரும்…

சிதம்பரம் நகர திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

தமிழக துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றதை வரவேற்கும் விதமாக சிதம்பரம் நகர திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது சிதம்பரம் நகர திமுக செயலாளரும்…

சிதம்பரம்:பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உலக தூய்மை தின விழா!

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உலகதூய்மை தின விழா நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற துணைதலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமை தாங்கினார். சுற்றுலா மைய மேலாளர் பைசல்அகமது வரவேற்றார்.…

ராகுல் காந்தியை விமர்சனம் செய்ததாக எச் ராஜாவை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் புகார்!

ராகுல் காந்தியை விமர்சனம் செய்த எச் ராஜா வை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில்காவல் நிலையத்தில் புகார்! தமிழ்நாடு பாஜக பொறுப்புக் குழு தலைவர் எச்.…

தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் சார்பாக விஸ்வகர்ம ஜெயந்தி விழா

தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் சார்பாக சிதம்பரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் ஜி. சேகர்…

கடலூர்:நரேந்திர மோடி 74 வது பிறந்த நாளை முன்னிட்டு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு!

பிரதமர் நரேந்திர மோடி 74 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்டம், பரங்கிப்பேட்டை தெற்கு மண்டலில் உள்ள டி எஸ் பேட்டையில் படகில் பயணித்தபடி…

சிதம்பரம்: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரம் நகர மன்ற தலைவர் மாலை அணிவித்து மரியாதை!

சிதம்பரத்தில் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நகர திமுக சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.சிதம்பரம் நகர திமுக செயலாளர் நகர மன்ற தலைவருமான கே ஆர் செந்தில்குமார்…

சிதம்பரம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஐந்து நபர்கள் சம்பவ இடத்திலேயே இறப்பு!

புவனகிரி வட்டம் பி முட்லூர் கிராமம் ஆனையங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலம் ஏறும் இடத்தில் ஹோட்டல் கோரு கார்டன் எதிரே,12.09.24 இன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில்…

சிதம்பரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் கூட்டமைப்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் சிதம்பரம் தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு புதிதாக…