Tag: கடலூர்

சிதம்பரம்:அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்க்கு எதிரான ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயம் கிடையாது என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை…

கடலூர்:குறிஞ்சிப்பாடியில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது. ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விவசாயிகள் விரோத கொள்கைகளைக்…

கடலூர்: கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அமைச்சர் துவங்கி வைத்தார். கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை தமிழக…

சிதம்பரம்:தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு ஒருங்கினைப்பாளர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம்

அண்ணாமலை பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளின் தொழில் முனைவோர் மேம்பாடு மைய ஒருங்கினைப்பாளர்களுக்கு மூன்று நாட்கள் (23-3-2022 முதல் 25-3-2022 வரை) சிறப்பு கருத்தரங்கம் அறிவியல் புல அரங்கத்தில்…

கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபர் போக்சோவில் கைது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேத்தாம்பட்டு கிராமத்தைச்சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் மணிகண்ணன்(35).இவர் கட்டிட வேலை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும் மூன்று…

சிதம்பரம்: கிள்ளை பேரூராட்சி மன்ற முதல் கூட்டம். தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

கிள்ளை பேரூராட்சி மன்ற முதல் கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார் தலைமை எழுத்தாளர் செல்வம் வரவேற்றார். நிகழ்ச்சியில்…

கடலூா் மாவட்டத்தில் உரிய தகுதியுள்ள 31,165 பேரது நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக கூட்டுறவுத் துறை தெரிவித்தது

கடலூா் மாவட்டத்தில் உரிய தகுதியுள்ள 31,165 பேரது நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக கூட்டுறவுத் துறை தெரிவித்தது. கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 பவுன் வரை நகைகளை…

சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க கூட்டத்தில் விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டது.

சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க கூட்டத்தில் விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் ஜி.சேகர் தலைமை தாங்கினார். ஆர்.பாவாடைபத்தர் எம்.கோவிந்தராஜ் ஆர்.சின்னப்பா…

கடலூர்: கிள்ளையில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்வளம் குறித்த கருத்தரங்கம்

கடலூர் மாவட்டம் கிள்ளை TATA சமுதாயக்கூடத்தில், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்வளம் குறித்த கருத்தரங்கம் கிள்ளை பேருராட்சி துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன்…

கடலூர்: குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் நடைபாதையில் ஏற்பட்டிருக்கும் பாதாள குழிகளை மூடப்படுமா?

பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் நடந்து செல்லும் பொழுது தினசரி விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பும் அவல நிலை. உயிர் பலி ஏற்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை…