Tag: கடலூர்

கடலூா் மாவட்டத்தில் உரிய தகுதியுள்ள 31,165 பேரது நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக கூட்டுறவுத் துறை தெரிவித்தது

கடலூா் மாவட்டத்தில் உரிய தகுதியுள்ள 31,165 பேரது நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக கூட்டுறவுத் துறை தெரிவித்தது. கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 பவுன் வரை நகைகளை…

சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க கூட்டத்தில் விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டது.

சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க கூட்டத்தில் விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் ஜி.சேகர் தலைமை தாங்கினார். ஆர்.பாவாடைபத்தர் எம்.கோவிந்தராஜ் ஆர்.சின்னப்பா…

கடலூர்: கிள்ளையில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்வளம் குறித்த கருத்தரங்கம்

கடலூர் மாவட்டம் கிள்ளை TATA சமுதாயக்கூடத்தில், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்வளம் குறித்த கருத்தரங்கம் கிள்ளை பேருராட்சி துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன்…

கடலூர்: குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் நடைபாதையில் ஏற்பட்டிருக்கும் பாதாள குழிகளை மூடப்படுமா?

பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் நடந்து செல்லும் பொழுது தினசரி விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பும் அவல நிலை. உயிர் பலி ஏற்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை…

சேத்தியாத்தோப்பு: குறிஞ்சிக்குடி கிராமத்தில் மண்வாசனை வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

சேத்தியாத்தோப்பு: குறிஞ்சிக்குடி கிராமத்தில் மண்வாசனை வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில்.A.அனில்குமார் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் .B.அருண் லால். கிளை மேலாளர். கனரா வங்கி சேத்தியாத்தோப்பு .k.சுரேஷ்…

சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் தரிசனம் செய்ய பாதுகாப்பு வேண்டும். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் காங்கிரஸ் கோரிக்கை.

சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் ஏறி வழிபட தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத்தலைவர் ஜெமினி எம்.என்.ராதா கடலூர்…

பரங்கிப்பேட்டை: கிள்ளை பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கிள்ளையில் பேரூராட்சி துணைதலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது

பரங்கிப்பேட்டை: கிள்ளை பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கிள்ளையில் பேரூராட்சி துணைதலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது கிள்ளை பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்…

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் கல்லூரிச் செயலா் டி.வி.கே.பாபு வரவேற்று பேசினாா். சிறப்பு அழைப்பாளராக…

கடலூர்:ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.9 லட்சம் கொள்ளை

நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் கிருஷ்ணகுமார் (வயது 26). இவர் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பணம் பெற்று, அதனை அந்தந்த…

குறிஞ்சிப்பாடி: இருளில் மூழ்கி இருக்கும் அரசு பொது மருத்துவமனையை வெளிச்சத்திற்கு கொண்டுவருமா பொதுப்பணித்துறை?

அரசு பொது மருத்துவமனையில் பழுதாகி இருக்கும் ஹைமாஸ் லைட்டை பொதுப்பணித்துறை பழுது நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிஞ்சிப்பாடி அரசு பொது…