கடலூர்: காட்டுமன்னார் கோவிலில் திடீர் மழை:நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
கடலூர் மாவட்டத்தில் நேற்று திடீர் மழை பெய்தது. இதில் காட்டுமன்னார் கோவில் அருகே நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் மாவட்டத்தில் நேற்று திடீர் மழை பெய்தது. இதில் காட்டுமன்னார் கோவில் அருகே நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக…
கடலூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் இருக்கும் பயணிகள் காத்திருப்பு அறை, துப்புறவு பணித்துறை அலுவலர்கள் சரியாக பராமரிக்கப்படாததால் மது அருந்தும் பிரியர்களுக்கு மது அருந்த பயணிகள் காத்திருப்பு…
கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் அறிவுறுத்தலின் பெயரில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி வடலூர் கெங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் நெய்வேலி சரகத்திற்கு…
கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில்…
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம்,…
சேத்தியாத்தோப்பு அருகே ஊராட்சி செயலாளர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவருடைய சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிணமாக கிடந்தார்…
தொழிலாளர் முறை ஒழிப்பு வருடந்தோறும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று…
ஆய்வுக்கூட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல்…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து வட்டார தேர்தல் பார்வையாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான…
சீர்காழி அருகே நிலம் வழங்கியதற்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி நான்கு வழிச்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டதால் பரபரப்பு…