Tag: கடலூர்

சிதம்பரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் தடை அறிவிப்பு!

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. இடங்கள்: சிதம்பரம் நகரம், அம்மாப்பேட்டை, வண்டிகேட், சி.முட்லூா், கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலூா், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம்,…

கடலூர் : பண்ருட்டி அருகே கீழக்கொல்லை முந்திரி தோப்பில் 4 வயது சிறுவன் அஸ்விந்த் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரஞ்சிதா என்பவர் கைது

கடலூர் மாவட்டம், முத்தாண்டி குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்த செந்தில்நாதன் என்பவரது மகன் அஸ்வந்த் (வயது 4). அஸ்வந்த் கீழக்கொல்லை கோயில் தெருவில்,…

கடலூர் – வீடு இடிந்து 2 சிறுவர்கள் பலி வடக்குராமபுரம் எஸ்.புதூர் கிராமத்தில் வீடு இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கடலூரில் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ₨2 லட்சம் நிவாரணம்விபத்தில் காயமடைந்த சிறுவன் புவனேஷ்க்கு ₨50 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு.சிறுவன் புவனேஷ்க்கு கடலூர்…

கடலூர் மாவட்டத்தில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 459 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 70 ஆயிரத்து 445 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 459…

கடலூா் காவல் ஆய்வாளருக்கு ‘குடியரசுத் தலைவா்’ விருது.

காவல் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருவோருக்கு குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவா் விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அதன்படி, தில்லியில் புதன்கிழமை நடைபெறும் குடியரசு தின விழாவில்,…

கடலூர் கிழக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி!

தமிழ் மொழியினை காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முனெனெற்றக் கழகத்தின் சார்பில் அண்ணாமலைநகரில்…

கடலூர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் நகை-பணம் திருடு. போலீசார் தீவிர விசாரணை.

கடலூர் அடுத்த பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 53). இவர் நடுவீரப்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு சொந்தமாக கடலூர் அடுத்த கே.என்.பேட்டையிலும் வீடு…

கடலூர்: என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம் !.

என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடந்து வந்த…

அகர முதல செய்தியின் எதிரொலி: உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் நன்றி.

கடலூர் மாநகராட்சியில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் நன்றி. கடலூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் அருகில் கழிவுப்பொருட்கள் குப்பைகள் உள்ளிட்டவையால் துர்நாற்றம்…

காட்டுமன்னார்கோயில்:டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தவறியதாக திமுக அரசை வலியுறுத்தி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் கிழக்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற தொகுதியில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட மன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி k. பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர்,…