Tag: கடலூர்

கடலூர் துறைமுகம் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு!

காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வம் லாஞ்சடிக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தல்.கடலூர் துறைமுகம் காவல் நிலையம் சார்பில் அரசு வழிகாட்டும்…

புவனகிரி-சேத்தியாத்தோப்பு சாலையில் தரமான சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தரமான சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புவனகிரி-சேத்தியாத்தோப்பு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு பெருமாத்தூர் கிராமத்தில் கடந்த…

கடலூர்: பொங்கல் பண்டிகையையொட்டி ரூ. 3 கோடிக்கு விற்பனையான ஆடுகள்

கடலூர் மாவட்டம் வேப்பூரில், ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி, 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகியுள்ளன. திருச்சி, சென்னை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆடுகளை வாங்குவதற்காக,…

கடலூர்:நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் அறிவித்த விருத்தாசலம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் விருத்தாசலம் நகராட்சியில் அரசு ஆணையின் படி பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதையும், முதல்…

கடலூரில் 21.5 லட்சம் வாக்காளர்கள் – ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்

’’9 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 21 லட்சத்து 69 ஆயிரத்து 492 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 லட்சத்து 2 ஆயிரத்து 876 பெண்கள்’’ கடலூர் மாவட்டத்தில்…

கடலூர்:மழையால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காத்திருப்பு…

கடலூர் மாவட்டத்தில் குளறுபடி: கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட கூடுதலாக இழப்பீட்டுத் தொகை விநியோகம்.

கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக் கையைக் காட்டிலும் இழப்பீட்டுத் தொகை கூடுதல் எண்ணிக்கையில் விநியோகிக்கப்படுகிறது என்றும், இதில் உரிய விசாரணை நடத்த வேண்டும்…

வடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரத்திலும் புதிய பேருந்து நிலையங்கள்:ரூ.36 கோடியில், கடலூர் பஸ்நிலைய பணிகள் விரைவில் தொடங்கும்அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

வடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரத்தில் புதிய பஸ்நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், கடலூரிடல் ரூ.36 கோடியில் செலவில் புதிய பஸ்நிலையத்துக்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக அமைக்கர் கே.என்.நேரு தெரிவித்தார்.…

அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் உரங்களை விற்றால் நடவடிக்கைவிற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் உரங்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உர விற்பனையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய…

கடலூர் மீனவர் பகுதிகளில் கடலரிப்பால் மீனவர்களின் பயன்பாட்டிலிருந்த கட்டிடங்கள் சேதம்: தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை

கூவத்தூரை அடுத்த கடலூர் மீனவர் பகுதிகளில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவர்களின் பயன்பாட்டிலிருந்த, மீன் இறங்குதளம் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. வீடுகள் பாதிக்கப்படையும் முன் தூண்டில் வளைவு அமைக்க…