Tag: கடலூர்

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழைஅதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 78.2 மி.மீ. பதிவு!

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 78.2 மி. மீட்டர் மழை பதிவானது. விவசாயிகள் கவலை தென் தமிழக கடற்கரையில் சுமார் 4.8 கிலோ…

கடலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை.

தமிழக கடற்கரையில் சுமார் 5.5 கி.மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு…

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளது -காவல்துறை

’’கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 43 கொலை வழக்குகளில் 42 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டில் 51 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன’’ நாளை…

கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய பின்னியெடுத்த கனமழை!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர்,…

கடலூர்: சிதம்பரம் ரயில் நிலை யத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள், போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள், போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர்…

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவு!

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…

கடலூர்:பரங்கிப்பேட்டை அருகே கோழிப்பணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 ஆயிரம் கோழிகள் இறந்தன.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். விவசாயி. இவர், தனக்கு சொந்தமான இடத்தில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில்…

கடலூர்: குடும்பத்தகராறு காரணமாக கடலூர் மத்திய சிறை காவலர் தூக்கிட்டு தற்கொலை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெரிய காட்டுசாகை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்,இவருக்கு திருமணமாகி இந்து என்ற மனைவியும் மூன்று வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. 2011…

கடலூர் மீனவர்கள் படகுகளில் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டம்!. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மீனவர்கள் எச்சரித்தனர்.

மீன் வளத்தை பெருக்க ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது, கடந்த ஜூன் மாதம் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற இழுவலையை பயன்படுத்தி கடலில்…

கடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்.

கடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம். சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, பொதுமக்களிடம்…