Tag: கடலூர்

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாற்பது பயனர்களுக்கு உதவித்தொகை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற…

கடலூரில் ஊருக்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் உதவியின்றி பிடித்த கிராம மக்கள்..

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கடந்த 4 நாட்களாக மாவட்டம் முழுவதும் அடைமழை பெய்தது. இதனால் தாழ்வான…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி திட்டம்-மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் வரவேற்பு..

குமராட்சி ஊராட்சியில் தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆணையின்படி குமராட்சி ஊராட்சி ஒன்றிய அரசு துவக்க பள்ளிகளான குமராட்சி மற்றும் கீழவன்னியூர் துவக்க பள்ளிகளில் இல்லம்…

கடலூா் மாவட்டம், வடலூரில் வரும் 5-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் அறிவிப்பு..

கடலூா் மாவட்டம், வடலூரில் வரும் 5-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகளிா்…

சிதம்பரத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி, பாஜக கல்வியாளா் பிரிவு சாா்பில் மக்கள் விழிப்புணா்வு ஆா்ப்பாட்டம்…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும் வரியை குறைக்க வலியுறுத்தி, கடலூா் மேற்கு மாவட்ட பாஜக கல்வியாளா் பிரிவு…

ஸ்ரீமுஷ்ணத்தில் வடிகால் ஓடை ஆக்கிரமிப்பால் விளைநிலங்களில் வடியாமல் மழைநீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலை..

ஸ்ரீமுஷ்ணம் கஸ்பா தெரு அருகில் உள்ள பாப்பான்குளம் பகுதியில் சுமார் 150 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயிகள் மணிலா, நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து…

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் கி .பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தார். இங்கு உள்ள விளைநிலங்களில் மழையால்…

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் நிவாரண உதவி வழங்கினார்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், மற்றும் தன்னார்வ…

கடலூர் அருகே வெள்ளக்கரையில், நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த முதலையை வலையை வீசி பிடித்த வனத்துறையினர்..

கடலூர் அருகே வெள்ளக்கரையில், நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த முதலையை வலையை வீசி பிடித்த வனத்துறையினர் அருகில் உள்ள குடிநீர் ஏரியில் கொண்டு சென்று விட்டனர். கனமழை காரணமாக…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் அரசு கலைக்கல்லூரி அமைப்பதற்க்கான இடத்தினை கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் அரசு கலைக்கல்லூரி அமைப்பதற்காக இடத்தினை தேர்வு செய்ய கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் மேற்பார்வை செய்தார். பிறகு கான்சாகிப் வாய்க்கால் மற்றும் ராஜன்…