Tag: கடலூர்

கடலூரில் ஒரே நாளில் 17 செ.மீ. கனமழை பெய்ததில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம்-3 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் அடைமழை பெய்தது. இதனால் தாழ்வான…

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மழைநீரில் மூழ்கிய மயானம்.! சாலையிலேயே சடலத்தை எரித்த மக்கள்!

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல…

கடலூர் மாவட்டத்தில் 194 நீர்நிலைகள் நிரம்பின-பெருமாள் ஏரி முழு கொள்ளளவை எட்டியது-வினாடிக்கு 5200 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்.

வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருவதை அடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகள், குளங்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் மாவட்டத்தில் முக்கிய…

கடலூா் மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு..

கடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் கோண்டூா் வெங்கடாஜலபதி நகா், ரட்சகா் நகா் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தாா். தொடா்ந்து கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட திருப்பாதிரிபுலியூா் நவநீதம் நகா், தானம்…

தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு : அந்தரத்தில் நின்ற கலெக்டர் அலுவலக பயணிகள் நிழற்குடை அகற்றம்- வாகன போக்குவரத்துக்கும் தடை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,…

கடலூர்: வெளுத்து வாங்கிய மழை பரங்கிப்பேட்டையில் 2 மணி நேரத்தில் 14 செ.மீ. கொட்டியது விளைநிலங்கள் வெள்ளத்தில் மதிக்கிறது.

தமிழகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல…

பரங்கிப்பேட்டை அருகே சிறுமி பாலியல் துன்புறுத்தல் மீனவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை…

பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டையை சேர்ந்தவர் அக்னிவீரன் (வயது 52). மீனவர். கடந்த 24.7.2020 அன்று அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி சக சிறுவர், சிறுமிகளுடன்…

கடலூர்: தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு வெலிங்டன், பெலாந்துறை, தொழுதூர் அணைக்கட்டுகளில் இருந்து தண்ணீர் திறப்பு

கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையால் ஆனைவாரி ஓடை, உப்பு ஓடை மற்றும் சின்னாறு வழியாக மழைநீர் பெண்ணாடம் வெள்ளாற்றில் கலந்தது. இதனால்…

கனமழை எதிரொலி: தமிழகத்தில் எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று…

கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு அழுகிய மக்காச்சோளம், பருத்தி செடியுடன் வந்த விவசாயிகள்….

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாவட்ட…